ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!

A lorry fell into a lake in Erode district! Excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (40). இவர் வாடகைக்கு லாரியில் செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றி தேவைப்பட்ட இடத்திற்கு சென்று இறங்குவார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மணி(60) மற்றும் ஜானகி (45) ஆகிய இருவரும் கூலிக்கு வேலை பார்த்து வருகின்றன. மேலும் நேற்று இரவு தாரமங்கலத்தில்லிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஆனது சென்று கொண்டிருந்தது. அப்போது  ஈரோடு மாவட்டத்திலுள்ள … Read more

சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்!

Salem district missing wife who went to father-in-law's house? Husband complained to the police!

சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்! சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தைப்பேட்டையை பகுதியை  சேர்ந்தவர் ராமதாஸ். அவரது  மகள் பிரியங்கா (19). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கு தெரு  பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. மேலும்  இந்நிலையில்  கடந்த ஒன்பதாம் தேதி பிரியங்கா தனது கணவர்வுடன்  தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது  பிரியங்கா … Read more

இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்!

The cry heard in the forest! The people of the area are panicking if this is what happened there!

இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்! பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டத்தில் மறுக்கா நதிக்கரையோரம் உள்ள கிராமத்தில் இடுகாட்டுக்கு அருகே ஒரு பெண் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு அழுகுரல் ஒன்று கேட்டது. அந்த அழுகுரலை  கேட்டதும் அந்தப் பெண் பேய் என்று நினைத்து அலறி அடித்து ஓடி சென்றார். அதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்த … Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே உயிர்யிழந்த இளைஞர்!

Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே உயிர்யிழந்த இளைஞர்! திண்டுக்கல் மாவட்டம் அரியலூர் அடுத்துள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். செல்வம் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பொன்னார் கூலி தொழிலாளி. செல்வமும் பொன்னாரம் அய்யலூர் வண்டி கருப்பசாமி கோயிலில் அருகே இரவு நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சியை காண்பதற்காக மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்கள். கரகாட்டம் முடித்த பின் இருவரும் ஒரே … Read more

படிக்கும் வயதில் இது தேவையா? பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!!

the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested

படிக்கும் வயதில் இது தேவையா? பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!! ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற்றது . இதை தொடர்ந்து ஆன்லைன் ஆப் ஒன்றை டவுன்லோட் செய்து பத்தாம் வகுப்பு மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இதில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்கி வயது 25 என்பவருடன் ஆன்லைன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர் பத்தாம் வகுப்பு மாணவியிடம் … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

A teenager who was standing on the road in Thiruvallur district was stabbed! The area is busy!

திருவள்ளூர் மாவட்டத்தில்  ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி! நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் … Read more

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

College security guard beaten to death by drug gang!! what happened?

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன? திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையில் பெண்களுக்கென தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவருடைய வயது 55 இவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது சில வாலிபர்கள் கல்லூரி வளாகத்தை நோட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருக்கிறார்கள் என சுப்பிரமணி … Read more

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு!

The mysterious gang threatened with a knife! Police attack!

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு! கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியை சேர்ந்தவர் ஆனந்தன். சாதாரண கூலி தொழிலாளி. இவர் இன்று காலையில் இரு சக்கர வாகனங்களில் தனது மூன்று பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று மூன்று மர்ம வாலிபர்கள் முகத்தில் கருப்புதுணிகளை கட்டியவாறு   வந்தனர் . இந்நிலையில்  தனது 3 மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் மற்றும் அவர்கள் அணிந்து கொண்டிருந்த நகை ஆகியவை தரவில்லை  என்றால் உன்  … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Jewelery stolen from a woman standing in front of her house in Thoothukudi district! The people of the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (28). நந்தினி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரச் சேர்ந்த முத்து முகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி களத்தில் இருந்த  மூன்று பவுன் தங்கச் சங்கிலியை … Read more

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை!

The teenager who attacked the farmer! Police investigation!

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை! நாமக்கல்  மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை சாலபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (48). இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு  தங்கை இருக்கின்றார். தங்கையின் மகள் கிருத்திகாவுக்கும் குன்னமலை சிக்கி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சதீஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் கிருத்திகாவுக்கும் சதீஷ்குமாருக்கும் 9 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அதனால் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு … Read more