மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்!
மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்! கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். 37 வயதான இவர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவருக்கு வயது 35 கூலி தொழிலாளியாக உள்ளார். கடந்த 10 ம் தேதி ஆடைகள் களைந்து அரை நிர்வாண நிலையில், அழுகிய நிலையில் மல்லிகா உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை … Read more