பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி!
பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி! குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் சைன் சிங் 43 வயதான இவர் தன்னை ஒரு பாதிரியார் என அடையாளப்படுத்திக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெப கூட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்ததன் காரணமாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். … Read more