காட்டுத் தீப்போல் பரவும் புகைப்படம்!! யாருன்னு நீங்களே பாருங்க!!

Photo spreading like wildfire !! See for yourself who !!

காட்டுத் தீப்போல் பரவும் புகைப்படம்!! யாருன்னு நீங்களே பாருங்க!! தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களை நடித்துள்ளார். இவரின் அழகிய சிரிப்பிற்கு என்று பல கோடி ரசிகர்களை சொந்தமாக்கி உள்ளார். மேலும் இவர் தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவிலேயே முக்கியம் அங்கம் வகிக்கிறார். இவருக்கும் தோல் நோய் உள்ளது என்ற செய்தி சில … Read more

திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்!

DMK leader's son arrested The tragedy of trying to dissolve an 8 month old baby!

திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்! கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். திமுக வை சேர்ந்த இவர் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் வசந்தகுமார் என்பவர்க்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தக் குமாரின் எதிர்வீட்டில் வசிப்பவர் காமாட்சி. இவரது தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதனால் காமாட்சி தனது தாய் மாமன் இளையராஜாவின் பராமரிப்பில் … Read more

மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்!

மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்! இந்த டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் தற்பொழுது பல உயிரைக் கொல்லும் பொருட்கள் வந்து விட்டது.சிறு பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செல்போனை ஜார்ஜரில்  போட்டுவிட்டு  அப்படியே உபயோகம் செய்யும்போது போனின் வெப்பநிலை அதிகமாகி சிலநேரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு விடுகிறது. அதேபோல இரு தினங்களுக்கு முன்பு அவரது அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் அனைவரும் கூட்டாஞ்சோறு … Read more

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்!

Intermittent sexual harassment of a young actress!

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்! நடிகைகள் பலரும் சமூக இணையதளத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்காக தங்களது பின்னணியை தெரிவிக்கவும். தங்களது புதிதாக எடுத்த புகைப்படங்களை அதன்மூலம் பகிரவும், சமூக வலைத்தளங்களை பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் என்று இல்லாமல் பொது மக்களும் கூட இதை செய்கின்றனர். இந்நிலையில் நடிகைகளுக்கு சில சமூகவலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. தற்போது … Read more

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை!

Suspicious husband on behavior! Wife's pathetic condition!

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை! சென்னையில், கிண்டி லேபர் காலனியில், லயன்ஸ் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர், நித்யானந்தன். 34 வயதான இவர் லோடு வேன் ட்ரைவராக சென்று கொண்டு உள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புவனேஸ்வரி தனது அக்காவின் கணவருடன் அதாவது அவரது மாமாவிடம் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக … Read more

மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் நடைபெற்ற கொடூரம்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் நடைபெற்ற கொடூரம்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

பட்டுக்கோட்டை அருகில் ஒரு காப்பகம் ஒன்றில் சிறுவன் ஒருவனை அடித்து கொன்றதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்றையதினம் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக தோண்டி பார்த்த சமயத்தில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் அதிராம்பட்டினம் எரிப்பறக்கரை என்ற இடத்தில் அவிஸோ மன வளர்ச்சி குன்றியோர் காப்பகம் இருக்கிறது. இந்த மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் இருபதிற்கும் அதிகமான மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் தங்கியிருக்கிறார்கள். இந்த காப்பகத்தை முகமது ஷேக் அப்துல்லா என்பவர் … Read more

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினர்!

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினர்!

திருமுல்லைவாயில் அருகில் அயப்பாக்கம் ஐயப்பன் நகர் ஓம்சக்தி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் ஆட்டோ ஓட்டுனர் இவருடைய மனைவி அபிராமி இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பாக்கியராஜின் நண்பர் பிரதீப் அவர்களும் பாக்கியராஜும் சாலையில் அமர்ந்து மது குடித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியைச் சார்ந்த மக்கள் திருமுல்லைவாயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் அதன் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த சூழ்நிலையில், மது குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் … Read more

11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!

11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!

சென்னை ஆதம்பாக்கத்தில் ரவிச்சந்திரன் வெங்கம்மாள் தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஜெயந்தி என்ற மகளும் இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் ஆந்திர மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. வெங்கம்மாள் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கம்மாள் தன்னுடைய இல்லத்தின் அருகில் இருக்கின்ற கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சிறுவர்கள் மற்றும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டில் ஒரே ஒரு … Read more

கோவிலுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்! கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

Disaster at the place where he came to the temple! What happened to a woman from Kerala!

கோவிலுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்! கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல இடங்களிலும், நடந்தேறி வருகிறது. தற்போது கோவிலுக்கு சென்றால் கூட பாதுகாப்பு இல்லை என்பது போல உணர வேண்டி உள்ளது. எங்குதான் பெண்கள் நிம்மதியாக சென்று வரலாம் என யாருக்கும் தெரிவதில்லை. அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில்  பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு … Read more

மதுவால் மகன் கொலை! தந்தை கைது!

Kill the professor in the dark! Proof T_shirt Pocket!

மதுவால் மகன் கொலை! தந்தை கைது! “திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” அது அனைவரின் வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வாழ்க்கை பிரதிப்புக்கும் ஏற்ப்பட்டது. மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவனின் மகனான பிரதிப்க்கு திருமணம் முடிவாயிற்று .அதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பாகவே நடந்து கொண்டிருந்தன. மணமகன் பிரதிப் மதுவுக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமண நாள் முன்னதாகவே அவரது ஆண் நண்பர்கள் அனைவரும் மணமகன் பிரதிப்பிடம் பட்ச்லோர் பார்ட்டி கேட்டுள்ளனர். அதற்காக … Read more