மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்… பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்... பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி... சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

  மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்… பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…   தேன்கனிக்கோட்டை பகுதியில் மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக 10ம் வகுப்பு பயிலும் மாணவியை பெற்றோர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தேன்கனிக்கோட்டை பகுதியில் அண்ணாநகரில் கூலித் தொழிலாளி கணேசன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தான் சுபிக்சா. மாணவி சுபிக்சா தேன்கனிக்கோட்டை அரசு … Read more

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!

34 killed in train derailment!! The Railway Department suspended 6 officers in action!!

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த  6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற  ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!! திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27. … Read more

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!   சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது.இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பாலியல் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டிருந்தாலும் அது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது.   இந்நிலையில் தற்பொழுது ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.   … Read more

திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு... திருடன் செய்த செயல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

  திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   அமெரிக்காவில் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கு இருக்கும் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.   பொதுவாக திருடர்கள் வீட்டுக்கு பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடிக்க வருவார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் சில இடங்களில் மட்டும் திருடர்கள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். உதாரணமாக திருட வந்த … Read more

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!

Mother asked to do housework!! A perverse act done by a class 10 student!!

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!  அடிக்கடி தாயார் வீட்டு வேலை செய்யுமாறு கூறியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் என்ற ஊரின் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியில் வசித்து வருபவர் சபாபதி வயது 42. இவர் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக … Read more

இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு!!

இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து... ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு!!

  இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு…   இத்தாலி நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஏட்ரியன் வாகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் என்ற நிறுவனம் இங்கிலாந்து நாட்டை மையமாக வைத்து செயல்படும் ஒரு பதிப்பக நிறுவனம் ஆகும். ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனம் கதை மற்றும் கதை இல்லாத … Read more

விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!!

Price hike echo!! The farmer did a strange thing to prevent theft!!

விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!! தக்காளி திருட்டை தடுக்க விவசாயி ஒருவர் செய்த காரியம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தற்போது நாட்டில் எங்கும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரு விஷயம் தக்காளி விலை உயர்வு. தங்கத்தின் விலையில் கூட சற்று மாறுதல் உண்டு. ஆனால் தக்காளியின் விலை ஆனது வானத்தை நோக்கி நீண்டு கொண்டே போகிறது. கடந்த சில நாட்கள் வரை தக்காளி கிலோ ரூ. 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த … Read more

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!! 

The peak of fear!! Annamalai condemned what the ministers did!!

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!!  பாரதமாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். மேலும் அந்த அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் … Read more

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!! 

Horrible incident happened to the worker due to overdose!!

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!  அதிக போதையில் பீடி கேட்டு தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4- வது தெருவில் வசித்து வருபவர் கோபி என்ற கில்லா வயது 27. கோபி கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோபி கொருக்குப்பேட்டைக்குச் சென்று தனது நண்பர்களுடன் இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் கோபி மட்டும் … Read more