இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்... மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி…   தெலுங்கானா மாநிலத்தில் திருடன் ஒருவன் திருடுவதற்காக வீட்டின் சுவரை ஏறி தரை என்று கிணற்றில் குதித்துள்ளான். மறுநாள் வீட்டின் உரிமையாளர் பார்க்கும் பொழுது கிணற்றில் உயிரிழந்து கிடந்த திருடனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.   தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சரியால் நகர் உள்ளது. அந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக திருடன் ஒருவன் இரவில் அந்த … Read more

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! 

The girl who went to the forest at night!! Then disaster struck!!

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!!  வனப்பகுதிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதற்கு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற மாவட்டத்தை சேர்ந்த நர்ஹி என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!! 

A new twist in Senthil Balaji's case!! He should also appear Supreme Court action!!

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!!  திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பமாக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை … Read more

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு... இன்று விசாரணைக்கு வந்த வழக்கு!!

  ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு…   ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் இன்று(ஆகஸ்ட்7) விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பல வாதங்களை முன்வைத்துர். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை வித்தது அரசின் கொள்கை முடிவு என்றும் குறிப்பிட்டார்.   தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் தற்கொலைகளை தடுக்கும் … Read more

குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்... அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

  குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…   பெற்ற குழந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் ஸினாய் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை துறையில் பெண் மருத்துவர் கிரிஸ்டல் காஸெட்டோ அவர்கள் பணி புரிந்து வருகிறார். பெண் மருத்துவர் … Read more

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு!!

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்... டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு!!

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு… சென்னையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து குழந்தையின் பெற்றோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு தலையின் அறவு அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் தலையில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு குழாய் ஒன்று பொருத்தப்பட்டது. அந்த … Read more

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை... கும்பல் செய்த வெறிச்செயல்... அரக்கோணத்தில் பரபரப்பு!!

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு…   அரக்கோணம் இரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னை மாவட்டம் ஆழ்வார்பேட்டையில் 25 வயதான பிராங்களின் என்ற வாலிபர் வசித்து வந்தார். அரக்கோணத்தில் இரயில் நிலையத்தின் அருகே உள்ள ஏ.வி.ஏம் சர்ச் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிராங்களின் வந்தார். … Read more

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்!!

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு... மொராக்கோ நாட்டில் சோகம்!!

  மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்…   மொராக்கோ நாட்டில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்து மொராக்கோ நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்ட மத்திய மாகாணமான அஜிலா எனப்படும் மாகாணம் உள்ளது. அஜிலா மாகாணத்தில் உள்ள டெம்னேட் நகரில் வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் … Read more

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா… 

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி... தண்ணீர் குடிச்சது தப்பாடா... 

  2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா..   அமெரிக்கா நாட்டில் 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்கா நாட்டித் கடந்த மாதம் முதல் வெயில் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தாகத்திற்கு 35 வயதுடைய பெண் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மயங்கி கீழே விழுந்த அந்த பெணை சிகிச்சைக்காக … Read more

தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு! ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்களின் தவறான சிகிச்சையால் வலது கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர்-அஜீஷா தம்பதிக்கு முகமது மகிர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் குழந்தை 32 வாரத்திலேயே பிறந்ததால் உடலில் பல்வேறு பிரச்சனைகளுடன் அவதிப்பட்டு வந்துள்ளது.மேலும் மூளைக்கு அருகேயுள்ள வென்ட்ரிகுலா் அறையில் திரவம் கோர்த்திருந்ததால் அதனை சரிசெய்ய ஷண்ட் என்ற உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த உபகரணம் அதன் … Read more