பெண்களே இனிமேல் வீட்டின் கதவை திறந்துவிட்டு தூங்காதீர்கள்!! திறந்து கிடந்த வீட்டில் அந்தமாதிரி  நுழைந்த நபர் அதிர்ச்சியான ஐடி ஊழியர்!!

Ladies don't sleep with the door open anymore!! The person who entered the open house was shocked by the IT employee!!

பெண்களே இனிமேல் வீட்டின் கதவை திறந்துவிட்டு தூங்காதீர்கள்!! திறந்து கிடந்த வீட்டில் அந்தமாதிரி  நுழைந்த நபர் அதிர்ச்சியான ஐடி ஊழியர்!! சென்னையில் திருமங்கலத்தில் வசித்து வந்த ஐடி பெண் ஊழியர் அருகில்  நிர்வாணமாக படுத்து தூங்கிய நபர் கைது செய்யப்பட்டார். சென்னையில் திருமங்கலம் பகுதியில் 26 வயதான இளம்பெண் ஒருவர் தனியாக அறை  எடுத்து தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அரசு வேலைக்காகவும் படித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் … Read more

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!

2000 ரூபாய் நோட்டை மாற்றி தந்தால் 15 லட்சம் லாபம்!!   2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தந்தால் 15 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று விவசாயி ஒருவரிடம் 35 லட்சம் ரூபாயை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   தேனி மாவட்டத்தை சேர்த்தவர் சிவாஜி. இவர் விவசாயி ஆவார். இவருக்கு உறவினர் மூலமாக பாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். விவசாயி சிவாஜி அவர்களும் பாண்டி அவர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். … Read more

திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!

Frustration of not finding anything in the house that was stolen!! Strange thing the robbers did!!

திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!! திருடுவதற்காக சென்று வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த திருடர்கள் ரூ.500 ரூபாய் நோட்டு ஒன்றினை அங்கு போட்டுவிட்டு  சென்றுள்ளனர். டெல்லியில் ரோகிணி நகர் பகுதியில் 8-ஆம்  பிரிவில் உள்ள வீடு ஒன்றில்  எம்.ராமகிருஷ்ணன் வயது 80, என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார். இந்த நிலையில் ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் குருகிராமில் … Read more

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Youtube video caused incident to boy!! Parents in shock!!

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! தினம் தோறும் ஏராளமான அதிர்ச்சி சம்பவங்களை தொலைகாட்சியிலும், ஊடங்களிலும் பார்த்து வருகிறோம். அதுப்போலவே தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிரிசில்லா என்னும் பகுதியில் உதய் என்ற பதினொரு வயதான சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் எப்பொழுதுமே யூடியூபில் வருகின்ற வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றி வருவது வழக்கம். இதனைத்தொடர்ந்து … Read more

பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக  நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!!

An Indian woman who went to Lahore like a Pakistani woman came to India!! Shocking news of women crossing the country for love!!

பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக  நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!!  காதலனுக்காக பாகிஸ்தான் பெண் இந்தியா வந்தது போல தற்போது இந்தியப்பெண் ஒருவர் பாகிஸ்தான் சென்று உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனுக்காக தனது 4 குழந்தைகளுடன் இந்தியா வந்து  உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவரை திருமணம் செய்து இந்துவாக மாறி வாழ்ந்து வந்துள்ளர். இவர்கள் … Read more

ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!

ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!

ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!   உத்திரமேரூர் அருகே வேன் ஒன்று ஏரியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த பணியாளர்கள் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பித்துள்ளனர்.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை அடுத்த சீத்தனக்காவூர் என்ற பகுதியில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கிளம்பியது.   படைப்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இந்த வேன் செல்லும் பொழுது உத்திரமேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த … Read more

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன?? கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, உட்பட 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சோதனையானது பாமக பிரமுகர் திருவிடை மருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 21 இடங்களில் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே … Read more

முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!! 

Slanderous talk about former Chief Minister!! Villupuram district BJP president sued!!

முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!!  மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவர்தனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் தெற்கு பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் கழிவரதன் அவர்கள். இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலிவரதன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் … Read more

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!

Passenger plane involved in an accident!! Investigate the reason!!

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!! பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தானது சூடான் நாட்டில் நடைபெற்றுள்ளது. சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. … Read more

குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!! வங்கதேசம் நாட்டில் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் குளத்தில் மூழ்கி உயிரழந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேருந்து விபத்து நேற்று அதாவது ஜூலை 22ம் தேதி நடந்துள்ளது. வங்கதேசம் நாட்டில் உள்ள பண்டாரியா உபாசிலா பகுதியில் இருந்து பைரோஜ்பூர் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது உள்ளூர் யூனியன் பரிஷத் … Read more