கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!!

கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!!

கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!   முன்னாள் போலிஸ் அதிகாரி மீது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கு ஜூன் 15ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.   ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் போலிஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் … Read more

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!! கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டிலில் பூரான் இருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. டாஸ்மாக்-கில் மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்கிய நிலையில் அதில் பூரான் என்ற விஷப்பூச்சி இருப்பதைக் கண்டுப் பிடித்துள்ளார். பாட்டிலில் இருந்த பூரானை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பிய நிலையில் டாஸ்மாக்-கின் உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். … Read more

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!! பிரபல பாடகர்  யேசுதாஸ் மகனான  விஜய் யேசுதாஸ்  அவர்கள்   பின்னணி பாடகராக உள்ளார்  . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில  படங்களியில்  சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில்  உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும்  தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் … Read more

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்! 

are-you-asking-us-to-buy-the-tickets-ourselves-the-brutality-of-the-conductor-in-the-bus-that-runs-like-a-movie

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்!  சென்னையில் டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனரை ரவுடிகள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரபேட்டையில் ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை மறைத்து வைத்த அரிவாளால் ரவுடிகள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நேற்று இரவு சென்னை திருவேற்காட்டில் … Read more

மனைவியின் சேலையை கிழித்து 120 பேர் அடிக்கிறாங்க!! காப்பாத்துங்க ஐயா.. மண்டியிட்டு கதறும் இராணுவ வீரர்!! 

120 people beat the wife by tearing her saree!! Save me sir.. the kneeling army soldier!!

மனைவியின் சேலையை கிழித்து 120 பேர் அடிக்கிறாங்க!! காப்பாத்துங்க ஐயா.. மண்டியிட்டு கதறும் இராணுவ வீரர்!! நாம் இரவு நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் இதற்கு பல்வேறு நபர்கள் காரணமாக உள்ளனர். குறிப்பாக காவல்துறை நமக்கு கொடுக்கும் பாதுகாப்பை அடுத்து எல்லையில் இராணுவ வீரர்கள் என அனைவரும் மக்களின் நலனுக்காக இரவு பகல் என பாராமல் பெருமளவில் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு மக்களை பாதுகாக்கும் அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கே சில நேரங்களில் பாதுகாப்பு இருப்பதில்லை. திருவண்ணாமலையை … Read more

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு!  ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சுவடு ஆறுவதற்குள் அவரது மகளை பாம்பு கடித்ததில் பலியானார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவை மாவட்டத்தில் … Read more

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! 

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! 

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! போதை அதிகமானதால் 6 வயது மகளை தந்தையே அரிவாளால் கொடூரமாக வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலி கரையை சேர்ந்தவர்  மகேஷ். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் நட்சத்திரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. மகேசின் மனைவி … Read more

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! 

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! 

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்!  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதிர்ச்சியான இந்த நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹோவர்  மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் குஷ்வாஹாலி. இவரது மனைவி ராணி. இந்த  தம்பதியினரின் இரண்டரை வயது மகள் சிருஷ்டி. இவள் … Read more

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!  நாமக்கல்லில்  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் இன்று உறுதி செய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர்  சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்ததால் நாமக்கல் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்துள்ளார். விசாரணையில் இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோகுல்ராஜ் கொலை … Read more

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை!!

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை!!

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை! பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும் சிலர் 5 ஆண்டுகளாகவும் பணிக்கு வராமல் இருந்தது அறிய வந்தது. இது பற்றிய அறிவிப்பு பீகார் மாநில … Read more