வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம்!
வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம். குடிமகன்களால் காமேஸ்வரம் கிராமத்தில் கல்யாணம் கலவரமாக மாறும் அவலம். பள்ளி மாணவ மாணவிகள் பாதிப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ளது காமேஸ்வரம் மீனவ கிராமம் உள்ளது.அங்குள்ள கிராமத்ததின் சவுக்கு மற்றும் முந்திரி காடுகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மகளிர் சுய உதவி குழுவினர் பலமுறை கீழையூர் போலீசாரிடம் புகார் … Read more