அரசு பேருந்தில் வந்தது புதிய வசதி!! இனி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பக்கா சேஃப்டி!!

MTC Bus Chennai

MTC Bus Chennai: தமிழகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது அதிகமாகி கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் சிக்கி பலர் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் நிலை தவறி பேருந்து சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். … Read more

டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!!

The dangerous dangle ride on the town bus comes to an end!! Transport Corporation is in action!!

டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!! தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.இந்த போக்குவரத்துக் கழகம் தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. இதில் தலைநகர் சென்னையில் உள்ள மாநகர பேருந்து போக்குவரத்து சேவை பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது.சென்னை மாநகராட்சி மற்றும் அண்டை மாவட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பஸ் பாஸ் மூலம் பள்ளி,கல்லூரி … Read more

க்ரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே கம்மிங் சூன்: வெறும் 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னை பயணம்!!

Greenfield Expressway Coming Soon: Trichy to Chennai Travel in Just 4 Hours!!

க்ரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே கம்மிங் சூன்: வெறும் 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னை பயணம்!! தமிழகத்தில் திருச்சியில் இருந்து தலைநகர் சென்னைக்கு செல்ல கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாக இருப்பதினால் பயண நேரம் நீள்கிறது.இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வெறும் 4 மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் “பாரத்மாலா பரியோஜனா” திட்டத்தின் கீழ் சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ்வே அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டம் வகுத்து வருகிறது. ஏற்கனவே … Read more

இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!!

G pay phonepe is enough to buy bus tickets now!! No need for cash, a new change!!

    இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!! சென்னை மாநகரில் மக்கள் மெட்ரோ பேருந்து ரயில் போன்றவைகளில் தங்களது பயணத்தை அன்றாடம் செய்து வருகின்றனர்.குறிப்பாக வேலைக்கு செல்பவர்களில் சிலர் மெட்ரோ பேருந்து மின்சார இரயில் என அனைத்தையும் உபயோகப்படுத்துகின்றனர்.இதனால் ஒவ்வொன்றிற்கும் பயணச்சீட்டு எடுக்க தாமதமாகும் என்பதால் இதனை எளிமையாக்க பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியானது … Read more

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை

சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மது போதைக்கு ஆளானதால் சிறுமியை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிறுமிக்கு தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம், அவரின் சித்தியின் மூலம் மூலம் தெரிய வந்துள்ளது. … Read more

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு!

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு! கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று(மே24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது புயலாக மாறி வங்கதேசத்தை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி 

Police vs Bus Conductor Issue

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி சமீபத்தில் காவல்துறையினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்த நிலையில் தற்போது 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் காவல்துறையை சேர்ந்த ஆறுமுக … Read more

வரும் 25 ஆம் தேதி உருவாகிறது REMAL புயல்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

REMAL Puyal

REMAL Puyal: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் இடத்தில் சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 25-ஆம் தேதி காலையில் புயலாக உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை … Read more

சென்னை ஐஐடியில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி..!!

Ilayaraja iit madras

Ilayaraja iit madras: இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஸ்பிக் மேகே அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா மற்றும் திரிபுரா ஆளுநர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். முன்னதாக சென்னை ஐஐடியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இளையராஜா இசை நிறுவனத்துடன் போடப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியில் … Read more

கிளாம்பாக்கத்திற்கு குட்பை.. கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்கும்..!!

koyambedu bus stand

koyambedu bus stand: சென்னையில் புதிதாக கட்டப்பட்டு சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்த பேருந்து நிலையம்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (kilambakkam bus stand). இது சென்னையில் உள்ள கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக இந்த பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு மக்களின் சேவைக்கு வந்தது. ஆனால் இந்த பேருந்து நிலையம் வந்ததிலிருந்து பொதுமக்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி கொண்டு தான் இருந்தது. அதன்படி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் … Read more