மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

Introducing bike taxi to fulfill the expectations of women!! Great reception among women!!

மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!! சென்னை மெட்ரோவில் இருந்து,  பெண்களுக்கு மட்டும் பைக் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் ராபிட்டோ என்னும் பைக் டாக்ஸி சேவை பயன்படுத்தக்கூடியோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட நகரங்களில் முற்றிலுமாக  பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் போக்குவரத்து காரணமாகவும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் … Read more

அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!!

Mistreatment at Govt Children's Hospital!! A girl suffering from paralysis of her left arm and leg for 8 years!!

அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!! தவறான சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்திட தலைமை காவலர் கோவிந்தன் வேண்டுகோள். தவறான சிகிச்சை காரணமாக இடது கை கால் செயலிழந்து குழந்தையின் வாழ்க்கை முடங்கியதால் பெற்றோர்கள் வேதனை. சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த கோவிந்தன் ஓட்டேரி சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருத்தனி அரசு மருத்துவமனையில் பிரத்திக்சா என்ற … Read more

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!!

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!!

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!! எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையும் வைத்து காவல் துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார், தமிழக … Read more

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்!  சென்னையின் அடையாளங்களில் ஒன்றான குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 100 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் எதிரே அமைந்துள்ளது குறளகம் கட்டிடம். பழமையான கட்டிடங்களில் ஒன்றான சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் விளங்குகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கதர்கிராம தொழில்கள் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், 1970ல் கட்டி முடிக்கப்பட்ட குறளக கட்டிடம் … Read more

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!! சென்னை மெரினாவில் உலகத்தரம் வாய்ந்த வணிக மையம் உட்பட இரண்டு முத்தியை திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த வணிகம், கடற்கரை சார்ந்த பொழுது போக்கு மற்றும் சுற்றுலா மையமாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம் மற்றும் ஈ.வே.ரா … Read more

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை சென்னையில் அரை கிலோ ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கையும் களவுமாக கைது … Read more

ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை!! போலீசார் விசாரணை!!

Graduate girl commits suicide by jumping in front of train!! Police investigation!!

தாம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் வெண்ணிலா பி.இ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வெண்ணிலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, நேற்று … Read more

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!! சென்னை பெருநகர் மற்றும் சுற்றுள்ள பகுதியினுடைய மின் தேவை பூர்த்தி செய்ய 400 கிலோ வாட் 6 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆவடி தாம்பரம் மாநகராட்சிகளில் தொழில், வணிகம், கட்டுமானம், நகரமயமாக்கல், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளும், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மின்சாரமான வாகனங்கள் போன்ற பன்முக வளர்ச்சியால் மின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, … Read more

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! மூன்றாவது மாடியில் புது அறை புணரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஊழியர்களின் கவனக்குறைவால் ஏசி கழண்டு விழுந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் இன்று மதியம் 2 … Read more

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!! மைதானத்திற்கு உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் இருக்கும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கொடிகளையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னையில் சிஎஸ்கே – இராஜஸ்தான் இராயல்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால் உற்பத்தியாகும் குப்பைகளை அகற்ற கூடுதல் தூய்மை பணியாளர்களை சென்னை மாநாகராட்சி நியமித்துள்ளது. மைதானத்திற்குள்ள உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் உள்ள குப்பைகளை … Read more