ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்
ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர சென்னையில் ஒரு மணி நேரத்தில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் எட்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, ஒரு மணி நேரத்திற்குள், மூன்று நபர்கள் இணைந்து, கிழக்குக் கடற்கரை சாலை, அடையார் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில், முதிய பெண்கள் மற்றும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோரைக் குறிவைத்து, … Read more