பொதுமக்களே உஷார்! சாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி!
தமிழகத்தில் நோய்த்தொற்றுப்பாதிப்பு குறைந்து காணப்பட்ட சூழ்நிலையில், சமீப காலமாக நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 8 மாவட்டங்களில் நோய் தொற்று பெற விகிதம் 10% தாண்டி இருக்கிறது. அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை. காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆகவே தலைநகர் சென்னையில் மக்கள் … Read more