பிரியாணியும் பூவும் வாங்கி வெச்சிருக்கேன் எப்போ வரட்டும்! காதலர்கள் ஒரே அறையில்! அப்புறம்?
குமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்கும் செவிலியர் ஒருவர் காதலனுடன் மருத்துவரின் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா காலத்தில் மக்கள் வெளியே செல்லவே பயபடும் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்,பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. குலசேகரத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் செவிலியர் இவர் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர். … Read more