பிரியாணியும் பூவும் வாங்கி வெச்சிருக்கேன் எப்போ வரட்டும்! காதலர்கள் ஒரே அறையில்! அப்புறம்?

பிரியாணியும் பூவும் வாங்கி வெச்சிருக்கேன் எப்போ வரட்டும்! காதலர்கள் ஒரே அறையில்! அப்புறம்?

குமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்கும் செவிலியர் ஒருவர் காதலனுடன் மருத்துவரின் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா காலத்தில் மக்கள் வெளியே செல்லவே பயபடும் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்,பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. குலசேகரத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் செவிலியர் இவர் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர். … Read more

5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! உங்க ஊரிலேயே வேலை! அதும் அரசு வேலை!

5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! உங்க ஊரிலேயே வேலை! அதும் அரசு வேலை!

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் 60 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. TNRD Sivagangai பணியின் பெயர்: கிராம உதவியாளர் பணியிடங்கள்: 60 வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தகுதி பெறுவர். மேலும் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை. தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: 20.11.2020 அன்றுக்குள் … Read more

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடலில் சில முக்கிய உறுப்புகள் செயல்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் … Read more

ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்!

ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்!

ஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்! கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மதன்குமார் என்னும் இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஊரடங்கினால் வீட்டிலேயே இருந்து வந்த மதன்குமார், பொழுதுபோக்கிற்காக செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட தொடங்கினார்.குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய இவர்,பணம் சம்பாதிக்கும் மற்ற ஆன்லைன் கேம்களிலும் இவர் ஈடுபட்டு வந்ததுள்ளார். ஆரம்ப காலத்தில் … Read more

வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

திருச்சி அருகே பெண் ஒருவர் கணவனுக்கு தெரியாமல் மற்றொரு வாலிபரோடு தகாத உறவு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரின் வயது 44. இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். ஆஷா தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை … Read more

மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டலில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்ற போது அதில் புழு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இளைஞர்கள் அந்த கடையில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்று வீட்டிற்கு சென்று உள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அதில் புழு இருப்பதை கொண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே அதை அப்படியே கொண்டு போய் எங்கு வங்கினார்களோ அந்த பிரியாணி கடைக்கு … Read more

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பிற்கான, 2016 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் தொகையை வழங்குவதற்கு, மத்திய அரசிற்கு உத்தரவிடும் படி கோரிய மனு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாததால் –  சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுவை பரிசீலனை செய்த … Read more

WIPRO- வில் வேலை! Degree போதுமாம்! சீக்கிரம் apply பண்ணுங்க!

WIPRO- வில் வேலை! Degree போதுமாம்! சீக்கிரம் apply பண்ணுங்க!

WIPRO.ல் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவும். பணியின் பெயர்: Retail Banking-Domain Consultant, Senior Software Engineer, Analyst, Developer Analyst II, Sr Analyst, Production Specialist, Analyst Programmer, Linux Admin-Consultant, ITIL Capacity Management-Lead & Others தகுதி: B.E/ B. Tech/ degree/ pg degree/ என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி … Read more

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை – பல லட்சம் ரூபாய் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை - பல லட்சம் ரூபாய் பறிமுதல்!

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணக்கில் வராத, பல லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை, திருவள்ளூர், உதகை  உள்ளிட்ட சில மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 7 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடந்துள்ளது. ஏனெனில், அங்கு … Read more

தகாத உறவில் பிறந்த குழந்தை! அந்த குழந்தையை தாய் என்ன செய்தார் தெரியுமா?

தகாத உறவில் பிறந்த குழந்தை! அந்த குழந்தையை தாய் என்ன செய்தார் தெரியுமா?

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் 22 வயது பெண் பெற்றோருக்கு தெரியாமல் தகாத உறவு கொண்டு குழந்தை பெற்று குழந்தையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் ரயில்வே சாலையில் உள்ள ஒரு திரையரங்கு வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. அதை பார்த்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத … Read more