திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தனது வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி மறுபடியும் உல்லாசம் அனுபவிப்பதற்காக 20 வயது பொறியியல் மாணவன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 20 வயது பொறியியல் மாணவணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகி உடலுறவு வரை சென்றுள்ளனர். இருவர்கள் தனிமையில் … Read more

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்! சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த பெண்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் போராட்ட சூழல் நிலவி வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வடதிருவள்ளூர் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜன் என்பவர். இவர் கடந்த 18ஆம் தேதியன்டு தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு … Read more

11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

11 மாதங்களாக செய்யப்பட்ட 3 கிலோ தங்க கிரீடம் கடவுளுக்கு காணிக்கை! எந்த கோவிலுக்கு தெரியுமா?

3 கிலோ தங்க கிரீடத்தை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு நகை கடை உரிமையாளர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெயந்திலால் சலானி என்பவர் 3 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். இது பாண்டியன் கொண்டை என்று சொல்லப்படுகிறது. இந்த 3 கிலோ கிரீடத்தில் வைரம், மரகதம் போன்ற ஒன்பது வகையான விலை உயர்ந்த நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 11 மாதங்களாக … Read more

மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

மின் ஆராய்ச்சி துறையில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே Apply பண்ணுங்க!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Administrative Officer மற்றும் Accounts இன்று பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் பணி: 1. Administrative Officer – 01 2. Accounts Officer – 01. ஊதியம்: மாதம் ரூ. 56,100 முதல் 1,77,500 வரை தகுதி:  ICWA, SAS, JAO, MBA (HR), PGDM, ACS, LLB, CA இந்த பாடத்தை முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது: 06.11.2020 … Read more

அவனோட வேணாம் விட்டுடு! மனைவியை கண்டித்த கணவர்! கடைசியில் நேர்ந்த சோகம்!

அவனோட வேணாம் விட்டுடு! மனைவியை கண்டித்த கணவர்! கடைசியில் நேர்ந்த சோகம்!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் கள்ளக்காதலுடன் மனைவி தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கண்டித்த கணவரை கள்ளக்காதலனும் மனைவியும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டம் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருடைய மனைவி பெயர் உதயா. கடந்த 8 ஆம் தேதியன்று ரவி அருகில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப தகராறு காரணமாக ரவி … Read more

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சரியாக படிக்க முடியாமல் அதற்கான பயிற்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சரி, பொதுமக்களும் சரி எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த நீட் தேர்வு முக்கியமாக கருதப்படுவதால் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை செயல் முறை படுத்தி வருகிறது. பயிற்சி பள்ளியில் இருந்து … Read more

ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

தர்மபுரி காரிமங்கலம் அருகே சொந்த தந்தை தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சியில் தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு 37 வயதாகிறது. இவரது மனைவி தனலட்சுமி இவருக்கு வயது 28. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகம் மற்றும் தனலட்சுமிக்கு அடிக்கடி தகராறு வருவதாக கூறப்படுகிறது. சண்முகத்திடம் தகராறு ஏற்படும் பொழுதெல்லாம் தனலட்சுமி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்வீடான … Read more

Bank வேலை! Degree போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bank வேலை! Degree போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ICICI வங்கியில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வங்கி : ICICI Bank பணியின் பெயர்: Probationary Officers வயது: 25 வயது வரை தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஊதியம்: ரூ.4,00,000/- வரை தேர்வு செயல்முறை: 1. Online Aptitude test 2. Online Psychometric Questionnaire 3. Case-based Group Discussion (GD) 4. Personal Interview (PI) … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு !! ஆய்வு மையம் எச்சரிக்கை .!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு !! ஆய்வு மையம் எச்சரிக்கை .!!

புதிதாக ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 29- ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதினால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையானது இந்த வருடம் 28 -ஆம்தேதி தாமதமாக தொடங்க இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மதுரை, … Read more