தமிழக சட்ட கல்லூரியில் பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

தமிழக சட்ட கல்லூரியில் பணியிடங்கள் (DIRECT INTERVIEW) பணியின் பெயர்: பதிவுரு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்: 03 பதிவுரு எழுத்தர் – 02 அலுவலக உதவியாளர் – 01 வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். தகுதி: 8 / 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் தேர்வு செயல்முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஊதியம்: பதிவுரு எழுத்தர் -ரூ.15,900 … Read more

நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள்

நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள்

  நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள் பணியிடம் – நாமக்கல் மாவட்டம் பணியிடங்கள்: சத்துணவு அமைப்பாளா்-166 சமையலா்- 22 சமையல் உதவியாளா் -410 விண்ணப்பிக்க வேண்டிய தேதி – செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை. வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 5.45 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம். 1. 3 kilometre வசிப்பிடம் இருக்க வேண்டும் 2. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. பூர்த்தி … Read more

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்ற உத்தரவு !! உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெடுஞ்சாலையை அகலப்படுத்தவதற்காக ஒரு மரம் வெட்டினால் அதற்காக 10 மரங்களை நட வேண்டும் என்றும் ,அப்படி 10 மரங்கள் நட்டு மரக்கன்றுகளை  பராமரிக்க வில்லை என்றால் சாலை விரிவாக்கத்திற்காக எந்த மரமும் வெட்ட வேண்டாம் என்று நீதிபதிகள் … Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி!

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி!

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி! கொரோனா போது முடக்கம் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில்,மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமும் அரசு பள்ளிகள் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள்,பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் 100 சதவீத கட்டணத்தை செலுத்தியாக வேண்டுமென்று பெற்றோர்களை நிர்ப்பந்தித்தது. பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு கெரோனா காலத்தில் 100% பள்ளி கட்டணம் … Read more

அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நிறுவனம் : Amazon பணியின் பெயர் : Device Associate கல்வித்தகுதி : IT, ECE, ELECTRICAL ELECTRONIC ENGIEERING, BE, BSC, B tech, MCA, Msc , பணியிடம் : Tamil Nadu தேர்வு முறை : நேர்காணல் கடைசி நாள் : 19/10/2020 முழு விவரம் : https://www.amazon.jobs/en/jobs/1261458/device-associate என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் … Read more

அமைச்சரின் உதவியாளர் கடத்தல்! தீவிர விசாரணையில் காவல்துறை

Minister Assistant Kidnapped in Tirupur-News4 Tamil Online Tamil News

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் உதவியாளராக கர்ணன் என்ற கனகராஜ் பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தின் போது உடுமலை சட்டமன்ற மன்ற அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடுமையாக தாக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் போட்டு அவரை … Read more

பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு

Police case Against Madurai Salon Shop Owner Mohan

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பொதுமக்கள் பெரும்பாலோனோர் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் சேமிப்பு பணத்தை அருகில்  இருந்த ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி நாடு முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து தேசிய அளவில் இவர்களது குடும்பம் பிரபலமானது. குறிப்பாக பிரதமர் மோடி கூட டெல்லியில் … Read more

அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கு ஆசிரியர் செய்த வித்தியாசமான விளம்பரம்

School Teacher follows different Advertisement for Students Joining

சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான விளம்பரத்தை கையிலெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர் சேர்க்கைகாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துணிப் பையில் விளம்பரம் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிக்கு விளம்பரம் செய்வது மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். … Read more

நீர்வரத்து அதிகரிப்பு : இந்த முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா?

நீர்வரத்து அதிகரிப்பு : இந்த முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணையான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 70 ஆயிரம் அடிக்கு மேல் வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் … Read more

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு! திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இங்கு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில், கொரோனா சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 2 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம்,திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின் தடையினால்தான் அவசர சிகிச்சை … Read more