இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!! நெல்லை மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக இவ்விரு நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து இன்றும் நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு பணிகளுக்காக  மாற்றம் செய்யப்பட்ட ரயில் பாதைகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-செங்கோட்டை ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் (06687) ஆகியவை நெல்லை-செங்கோட்டை (06684) சேரன்மாதேவி நெல்லை இடையே இன்றும் நாளையும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் தாமதமாக … Read more

இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

(03.10.2023) இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,356க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,848க்கு விற்பனை செய்யப்பட்டது. … Read more

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?

The hunger strike of the teachers continues today on the fifth day!!

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு? ஆசிரியர் சங்கங்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் “அன்பழகன் கல்வி வளாகத்தில்” ஐந்தாவது நாளான இன்று வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய கூறியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வுகள் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரத … Read more

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது சிறப்பிற்குரியது. அவ்வாறே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று … Read more

அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!!

அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!!

அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!! தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மாவீரன் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து அசத்தியவர்.மாவீரன் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படமானது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் … Read more

தொடங்கியது தளபதி 67யின் பட பூஜை!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தொடங்கியது தளபதி 67யின் பட பூஜை!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தொடங்கியது தளபதி 67ன் பட பூஜை ! வைரலாகும் புகைப்படங்கள்! நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வந்தார்.படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அனைத்து முடிவடைந்த நிலையில் இப்படமானது விரைவில் வெளியாகவுள்ளது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்கள் என அனைத்துமே படத்திற்கான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த செய்துள்ளது.இதனை தொடர்ந்து விஜய்யின் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக … Read more

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது!

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது!

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது! பெரும்பாலும் பொதுமக்கள் சிலர் நிலத்தின் மீது கொண்ட அதித வெறியால் பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி, நிலத்தை பத்திர பதிவு செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர். இந்த மோசடியில் பல அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த மோசடி கும்பலில் இருந்து அப்பாவி  ஜனங்களைக் காப்பாற்ற தமிழக அரசானது இப்போது ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் குறித்து அமைச்சர் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதாவது தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!!

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!!

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!! புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள். புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மனுதாரர் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more