கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!! கார் ஓட்ட விரும்பிய பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி எடுக்கும் பொழுது ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரினுள் சிக்கி ஆற்றில் மூழ்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கீழரத வீதியில் மகேஷ் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுபாங்கி அவர்கள் … Read more

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’ தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த திட்டமிட்டது. ஆனால், மழை காரணமாக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனையடுத்து, நேற்று (செப்டம்பர் 10) … Read more

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.இத்திருக்கோயிலில் காலியாக இருக்கின்ற ‘டிக்கெட் விற்பனையாளர்’ பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12க்குள் தபால் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு பணி நிர்வாகம்: அருள்மிகு … Read more

கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!!  பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!!

The DMK government has turned Kerala into a garbage dump!! Annamalai obsession in Padayatra!!

கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!!  பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!! ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகள் தான் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் பாதயாத்திரையாக  சென்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்களை சந்தித்து பேசினார். தேனி மாவட்டத்திலேயே 2-வது  … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!!  தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏராளமான மக்களை ரசிகர்களாக கொண்ட ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் நமது மாநிலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Insect Collector பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.விண்ணப்பிக்க தகுதி,விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது 08-09-2023 வரை வரவேற்க படுகின்றன. நிறுவனம்: பெரியார் பல்கலைக்கழகம் பணியின் பெயர்: Insect Collector காலியிடங்கள்: Insect Collector பணிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

144 prohibitory order for this district from September 9 to October 31!! District Collector action!!

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை  ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் … Read more

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!! ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு … Read more

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!

A student who slept in the examination room!! The tragedy happened to the teacher who woke up the student!!

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!! தேர்வறையில் தூங்கிய மாணவரை தட்டி கேட்ட ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரத்தில் வசித்து வருபவர் சேகர் வயது 46. ஆசிரியருக்கு படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் இதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் … Read more