வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல்

வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல்

வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு தற்போதுள்ள MBC இட ஒதுக்கீட்டு பிரிவில் 10.5 உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக திமுக இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக … Read more

தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !!

The bus ran astray .. one person died!! The tragedy happened because the driver had a seizure!!

தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !! ஓடிக்கொண்டு இருந்த பஸ்ஸில் டிரைவருக்கு வலிப்பு வந்ததால் ஒருவர் மீது பஸ் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் இருந்து 30 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்ஸினை பழனி என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வந்த நிலையில் … Read more

காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!!   

Pamaka MLA who liked the morning. The alliance that came to the stage is a problem!!

காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் கபடி உள்விளையாட்டு அரங்கம் வேலையானது பல நாட்களாக நடந்து வந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பல தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் இவ்விழாவில் பங்கேற்றார். மேடையில் எடப்பாடி பழனிச்சாமி நின்று கொண்டிருந்த நிலையில் பாமக … Read more

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்...மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி … Read more

ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்! 

The bride ended her married life in one month! The initial investigation of the husband began!

ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.மூத்த மகளான வசுமதி என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வினோத் என்பவருக்கும் வசுமதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு … Read more

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! 

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.அவர்களில் மூத்த மகள் வசுமதி(23) இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடை மனைவி அமுதா. இவர்களுடைய மகன் வினோத்(31) என்பவருக்கும் வசுமதிக்கும்  கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என பணம் பறிப்பு – விமான நிலைய அதிகாரிகள் எச்சரிப்பு 

Job opportunity at the airport - Airport officials warn

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என பணம் பறிப்பு – விமான நிலைய அதிகாரிகள் எச்சரிப்பு சேலம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் தற்போது விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் உலா வந்துள்ளது. இந்நிலையில் பலர் இதனை நம்பி பணம் செலுத்தி போலியான பணி உத்தரவு கடிதங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் … Read more

புயல் காலங்களில் இவர்களெல்லாம் பணியாற்ற வேண்டும் – சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

Salem Collector S. Karmegam

புயல் காலங்களில் இவர்களெல்லாம் பணியாற்ற வேண்டும் – சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாண்டஸ் புயல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏற்காடு உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் அரசு உயரதிகாரிகள் புயல் காலம் முடியும் வரை பணியாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான பால், மற்றும் மருந்து பொருட்கள், தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை செய்திடவும், அவசர … Read more

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு 

1 Crore Money and Gold Theft in Attur Salem

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மற்றும் கோபாலகிருஷ்ணன். இருவரும் நண்பர்கள், இதில் கோபாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி கோபாலகிருஷ்ணன் 2 கோடி ரூபாயை லோகநாதனிடம் கொடுத்து சில நாட்களில் வாங்கிவிட கூறி பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை லோகநாதன் வெளியே சென்று விட்டு மீண்டும் … Read more

1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! வாகன தணிக்கையில் கண்டுபிடிப்பு 

1400 kg ration rice smuggling! Innovation in vehicle inspection

1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! வாகன தணிக்கையில் கண்டுபிடிப்பு சூரமங்கலம் போலிசார் ரெட்டிப்பட்டி ரவுண்டானா அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 28 மூட்டைகளில் சுமார் 1,400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி விற்க முயன்றதாக சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 42), நாமக்கல் … Read more