மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! 

Shocking news for students! Fee hike for engineering courses!

மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயரப் போகின்றது என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பன்னிரன்டாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் அனைவரும் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற … Read more

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Lab Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்) பணி: Lab Assistant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 … Read more

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வேலை!! மே 22 வரை விண்ணப்பம் செய்யலாம்!! டெல்லி விமான நிலையத்தில் விமான சேவை வழங்கி வரும் IGI ஏவியேஷன் சர்வீஸில் காலியாக உள்ள Service Agent பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிறுவனம்: IGI ஏவியேஷன் சர்வீஸ் பதவி: Customer Service Agent காலிப்பணியிடங்கள்: மொத்தம் 1074 கல்வி தகுதி: Customer … Read more

மாணவர்கள் கவனத்திற்கு.. இனி கலை அறிவியல் கல்லூரிகளில் இனி நேரடி சேர்க்கை கிடையாது!! வெளியான திடீர் அறிவிப்பு!! 

Attention students.. No more direct admission in arts and science colleges!! Sudden announcement!!

மாணவர்கள் கவனத்திற்கு.. இனி கலை அறிவியல் கல்லூரிகளில் இனி நேரடி சேர்க்கை கிடையாது!! வெளியான திடீர் அறிவிப்பு!! நடப்பு கல்வியாண்டு முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றை சாளர சேர்க்கை முறை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த ஒற்றைசாளரை முறை அதாவது கவுன்சிலிங் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்த ஒற்றைசாளர முறையால் மாணவர்கள் அனைவருக்கும் தரவரிசை முறைப்படி சேர்க்கை நடைபெறும்.அது மட்டுமின்றி இதில் கலந்து … Read more

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி! குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 பணியிடங்களை நிரப்புவதற்கு இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் எனவும் மேலும் குரூப் 2-ஏ தேர்வுக்கான தேர்வு பட்டியல் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் … Read more

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ! இணையத்தில் ரோபோ நாயுடன் உண்மையான நாய்கள் விளையாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. ஏஐ என்னும் தொழில்நுட்பம் தற்பொழுது அனைத்து துறையிலும் வந்துவிட்டது. அதே போல ரோபோ தொழில்நுட்பமும் தற்பொழுது உலக நாடுகளில் சில பகுதிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சமீபத்தில் கூட … Read more

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 27 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திருப்பூர்) பணி: *கால்நடை ஆலோசகர் பணியிடங்கள்: 07 … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மார்ச் 20 ஆம் தேதி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதவி: *Field Investigator காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03 பணியிடம்: மதுரை கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு … Read more

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது! தமிழக அரசு பணியான கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மொத்தம் 2299 பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை பதவி: கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 2299 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் கல்வி தகுதி: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் … Read more

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!

Now CBSE Syllabus in All Govt Schools - Effective from Next Academic Year!!

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!! புதுச்சேரி மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பிரியதர்ஷினி இன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘புதுச்சேரி அரசு துவக்க பள்ளிகளிலும் சிபிஎஸ்சி என்னும் மத்திய இடைநிலை கல்விவாரிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த 2023-24ம் கல்வியாண்டில் மட்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “வரும் கல்வியாண்டான 2024-25ம் … Read more