அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து புதிய தகவல்!!

New information about providing Rs.1000 per month to girl students studying in government aided schools!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து புதிய தகவல்!! மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவி தேவை என்ற பெயரில் அனைத்து பெண்களும் உயர்கல்வி பெறுவதற்காக திமுக அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே புதுமை பெண் திட்டமான மாணவிகளின் கல்லூரி படிப்பை தொடர்வதற்க மாதம் 1000 வழங்கும் திட்டம் அமலில் இருக்கும் நிலையில் தற்பொழுது விரிவுப்படுத்து அரசு உதவிப் … Read more

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “பணி ஆய்வாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 12 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 08.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Manager காலிப்பணியிடங்கள்: மொத்தம் 10 கல்வி தகுதி: Manager பணிக்கு … Read more

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்!

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்!

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்! தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 01) தொடங்கி வருகின்ற 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்கு முன் செய்முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 இல் தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய மொழிபாடத் தேர்வு மதியம் … Read more

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!! தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனரகம் நடத்தும் +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத் தேர்விற்க்காக 3302 தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமற்ற தெளிவாக தேர்வேழுதி வெற்றியை அடைய மு.கஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் இன்று பொதுத்தேர்வு தொடங்குவது … Read more

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “இளநிலை பொறியாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி வரை தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் … Read more

KVB வங்கி வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவரகள் விண்ணப்பம் செய்யலாம்!

KVB வங்கி வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவரகள் விண்ணப்பம் செய்யலாம்!

KVB வங்கி வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவரகள் விண்ணப்பம் செய்யலாம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா (KVB) வங்கியில் காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB) பணி: *Relationship Manager காலிப்பணியிடங்கள்: பல்வேறு … Read more

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு விழுப்புர மாவட்டத்தில் அரசு வேலை!

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு விழுப்புர மாவட்டத்தில் அரசு வேலை!

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு விழுப்புர மாவட்டத்தில் அரசு வேலை! பிப்ரவரி 29 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்! விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக “MPHW” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 29 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி: *MPHW பணியிடங்கள்: 06 … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே உங்களுக்கு தான்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Govt school teachers are for you.. Important announcement issued by the minister!!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே உங்களுக்கு தான்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சட்டமன்ற கூட்டத் தொடரானது இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கியது.சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.குறிப்பாக மற்ற துறைகளை காட்டிலும் பள்ளி கல்வித்துறைக்கு தான் அதிக அளவு நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் இம்முறை 44,042 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.அவற்றில் இம்முறை அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாதம் ரூம் 1000 … Read more

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!! 

Water breaks in schools - Kerala government's new initiative!!

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!!  மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளையும் சந்நிதிக்கின்றனர். எனவே,  இந்தியாவில் முதல்முறையாக மாணவர்களுக்கு  தண்ணீர் இடைவேளை முறையை அறிமுகப்படுத்தியது கேரளா அரசு, நாட்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான். இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கும் … Read more