4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !!

Appointment of 4000 professors !! Ministerial Announcement!!

4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !! அரசு கல்லூரிகளில் 4000 பேராசிரியர்கள் பணி நியமனம் செய்ய இருக்கிறோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதை பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. தற்போது அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள்.  மாணவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுஉயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால், மாணவிகளின்  எண்ணிக்கை … Read more

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்! பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இளநிலை தேர்வுகளே இன்னும் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கான அட்மிஷன் அறிவிக்கப்பட்டதால் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 142 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தன்னாட்சி கல்லூரிகளை தவிர பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மதிப்பீட்டு பணி … Read more

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!!

Not only textbooks but this is also free for students !! Chief Minister's Announcement!!

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!! தமிழகத்தில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் … Read more

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Apply from today!! +2 IMPORTANT NOTICE FOR STUDENTS!!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். +2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் அவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. அதாவது இன்று பிற்பகல் முதல் … Read more

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

attention-students-consultation-in-government-art-colleges-starts-today

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!! அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் 107395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர மூன்று லட்சத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கேட்கும் … Read more

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Today is the last day to apply for the exams!! Important announcement for students!!

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. இந்த இரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி காலை … Read more

பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

Increase in prize money for school students!! Tamil Nadu Government Notification!!

பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, மாணவர்கள் படிப்பதற்கு அனைத்து பொருட்களும், யூனிபார்ம், புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், க்ரேயான்ஸ், ஸ்கூல் பேக் மற்றும்  காலை உணவுத் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளது. தற்போது திருக்குறளின் 1330 குறள்களை ஒப்பிக்கும் மாணவர்களுக்கான பரிசுத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. திருக்குறள் இலக்கியங்களில் சிறந்தது. திருக்குறளின் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!  தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் ஜுன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து … Read more

தமிழக பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ரத்து!! கட்டாய இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள்!!

Courses canceled in Tamilnadu schools!! Forced transfer of teachers!!

தமிழக பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ரத்து!! கட்டாய இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள்!! தமிழத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகியது. இதில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். தற்போது பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் அதிகளவில் அரசு பள்ளிகளை தேர்வு செய்து 11ம் வகுப்பில் சேர்வது மகிழ்ச்சியான விசயமாக உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில், … Read more

காலை உணவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

breakfast!! Postponement at school!!

காலை உணவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!! வெளிவந்த முக்கிய தகவல்!! தமிழக  முதல்வர்  அவர்கள் அறிவித்த  திட்டங்களில் ஒன்றானது  அரசு பள்ளிகளில்  காலை உணவு திட்டம். தமிழகத்தில் 1 முதல்  5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் அறிவித்து சில மாதங்கள் ஆகின. கடந்த  செப்டம்பர்  15 ஆம்  தேதி அண்ணா பிறந்த நாளில் மதுரையில் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் … Read more