சென்னை வருமானவரித் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே முந்துங்கள்!

சென்னை வருமானவரித் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே முந்துங்கள்!

சென்னை வருமானவரித் துறையில் காலியாக இருக்கின்ற உதவியாளர் பணிக்கு வேலை ஆட்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு ஆள் சேர்ப்பதுக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் தேவை தெரிவிக்கப்பட்டுள்ளன. CHENNAI INCOME TAX DEPARTMENT JOB VACANCY 2022-02 ASSISTANT POSTS -CHECK RECRUITMENT … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு! Wipro நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Lead பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Written test/ Aptitude, Group Discussion மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Domain Knowledge, Collaborative … Read more

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ!

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ!

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ! தமிழ்நாடு நுகர்வோர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகாலங்களில் உதவுவர் மற்றும் பருவகால காவலர் பணிகளில் 206 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் பணிகளுக்கு இந்த  சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் … Read more

10 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம்! எந்தெந்த துறையில் துறையில் தெரியுமா?

Jobs in Chennai

10 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம்! எந்தெந்த துறையில் துறையில் தெரியுமா? சென்னையில் சமூக பாதுகாப்புத் துறையானது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தலைவருக்கு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மைய நிர்வாகி மூத்த ஆலோசகர், வழக்கறிஞர்கள் பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாப்பாளர், காலி பணியிடங்கள் உள்ளது. மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வமான இணையதளம் chennai.nic.in இணையதளத்தில்  விண்ணப்பிக்க கடைசி தேதி ஆனது 30 .6 .2022  … Read more

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே உடனே முந்துங்கள்!

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே உடனே முந்துங்கள்!

தனியார் பல்கலைக்கழகமாக இருந்து வரும் அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர் lab assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள். இந்த பதவிக்கு இணையதள மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. AMRITHA UNIVERSITY RECRUITMENT 2022 NOTIFICATION-CHECK MORE DETAILS HERE நிறுவனத்தின் பெயர் … Read more

பத்தாம் வகுப்பு முடித்தால் போதும் 40000 வரை சம்பளம்! எங்கு தெரியுமா?

பத்தாம் வகுப்பு முடித்தால் போதும் 40000 வரை சம்பளம்! எங்கு தெரியுமா?

பத்தாம் வகுப்பு முடித்தால் போதும் 40000 வரை சம்பளம்! எங்கு தெரியுமா? பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நல சங்கம் ஆனது வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வேலையைப் பற்றிய முழு விபரங்களும் அதற்கான கல்வித்தகுதி மற்றும் பணி இடங்கள் போன்றவற்றை பற்றியும் கூறியுள்ளது. நிறுவனத்தின் பெயரானது செங்கல்பட்டு மாவட்ட நலச்சங்கம். பணி இடமானது அவரவர்களின் ஊருக்கு ஏற்றவாறு மாறுபடும். காலி பணியிடங்கள் உள்ள பணிகள் மைக்ரோபயாலஜி டெக்னிக் ஆகும். … Read more

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!! பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலை வாய்ப்பானது phosiotherapists for block,phosiotherapists for commissioner office,dental assistant,data entry operator போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக மொத்தம் ஏழு காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 02/07/2022 தேதிக்குள் … Read more

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்

Job in court for those who have completed 10th class! Here are the full details

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் சேவையில் தற்காலிக அடிப்படையில் steno-typist grade-iii பணியிடங்கள் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்படிவம் ஆனது நிரப்பி வருகிறார்கள் . கீழ்க்கண்ட வழிமுறைகளின் படி விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய வேண்டும்.  districts. ecourts.gov.in/karur என்ற அதிகாரப்பூர்வமான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  தங்களின் முழு விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.பணியின் முழு விவரங்களும் அறிந்து கொள்ளலாம் . மேலும்  இந்த … Read more

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியமா?

Office work for eighth graders! Do you know in which city?

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியுமா ? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம். வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலையானது  ஓட்டுனர்களுக்கு மட்டும் எனவும் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.வேலையின் முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான  இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் கிளியூர் ஊராட்சி ஒன்றியம் உராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள   அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணிக்கான  02 காலியிடங்கள் உள்ளது. … Read more

இன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு! சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

இன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு! சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

இன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு! சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு! போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வானது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. சென்னை, தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெறுவார்கள். விண்ணப்பதாரர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு தகுதியானவர்கள். இதற்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) காலையும், மாலையும் தமிழகம் … Read more