அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு அறிவிப்பு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என திமுக கூறுவது பெண்களுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சாமிநாதன், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் 200 இடங்களில் பாஜக சார்பில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், சுமார் 30,000 நிர்வாகிகள் பார்க்கக் … Read more

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்! மகப்பேறு விடுப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டம். அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதி. போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு. அரசு ஊழியர்களைப் போல ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி … Read more

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம்

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம்

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம் முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 957 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை கேந்திரிய வித்யாலயாவில் அநீதி. இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 & 173 பேர்களில் ஒரு தமிழர் … Read more

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 மணி நேர கட்டாயம் வேலை சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் ,தொழிற்சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 12 மணி … Read more

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு 

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு 

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 காலிப்பணியிடங்கள் முதற்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவில், “நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி … Read more

தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல்

Tamil Nadu Assembly-Latest Political News in Tamil Today

தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான இன்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட உள்ளார். இதில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12- மணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா தாக்கல் … Read more

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!! ஏழைகளுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் உணவு, மளிகை பொருட்களை மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது. ரேஷன்கார்டு வைத்து இருபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி, மற்ற சலுகைகளும் கிடைக்கும் என்று எத்தனை பேருக்கு தெரியும். ரேஷன்கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி மக்களுக்கு பயன்படும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டையை முகவரி சான்றாக பயன் படுத்த, சமையல் எரிவாயு அடுப்பை … Read more

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!  பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத SSC MTS(Multitasking Staff) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் என்று தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுத மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், தவிர … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! 

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! 

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு!  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதத்தை டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி … Read more

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!  மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை இனிமேல் தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மொழி உள்பட 13 மொழிகளில் இனிமேல் இந்த தேர்வுகளை பயனாளர்கள் எழுதலாம். மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.   மத்திய அரசின் பணிகளில் … Read more