இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்! மோசமான உணவுமுறை பழக்கம் மற்றும் கண்ணனுக்கு தெரியாத கிருமிகள் வைற்றுக்குள் செல்வதால் குடலில் புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி விடுகிறது. இந்த குடல் புழுக்களை அகற்ற இயற்கை வைத்தியத்தை கையாளுவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- *சங்கு பூ *கற்பூரவல்லி இலை *மோர் செய்முறை… முதலில் 5 அல்லது 6 சங்கு பூவின் இதழ்களை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் 3 கற்பூரவல்லி இலைகளை எடுத்து … Read more

மலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்!

மலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்!

மலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்! வேப்ப மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்தை வித நோய் பாதிப்புகளை குணமாக்கும் தன்மை வேப்பமரத்தில் உள்ள இலை, பூ, விதை, பட்டை உள்ளிட்டவைகளுக்கு உண்டு. இதில் வேப்பம்பூவில் அடங்கி இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. வேப்பம்பூவை உலர்த்தி பொடியாக்கி காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும். … Read more

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! 1)நித்தியகல்யாணி பூவை உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 2)ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 3)செம்பருத்தி பூ இதழை 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி அருந்தி வர சர்க்கரை அளவு குறையும். 4)கற்றாழை சாற்றில் சிறிது … Read more

மார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க!

மார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க!

மார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க! சாதாரணமாக உருவாகும் சளி கவனிக்க தவறினால் நாளடைவில் மார்பில் தேங்கி தீராத தொல்லையாக மாறிவிடும். இந்த சளி கபம் கரைந்து வெளியேற மூலிகை கசாயம் செய்து குடிப்பது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கப்படி மூலிகை கசாயம் செய்து குடித்தால் 3 தினங்களில் மார்பில் தேங்கி கிடந்த சளி கபம் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும். தேவையான பொருட்கள்:- *இஞ்சித் துண்டு *துளசி இலைகள் … Read more

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்! தற்போதையை வாழ்க்கை முறையில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் குடலில் கெட்ட வாயுக்கள் அதிகம் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பி வருகிறது. இந்த கெட்ட வாயுக்களை எவ்வாறு வெளியேற்றுவது என்று தெரியாமல் பலரும் அவதியடைந்து வருகின்றனர். உடலில் கேஸ் தேங்க உணவுமுறை பழக்கம் முக்கிய காரணமாக சொல்லப்படும் நிலையில் எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் நல்லது. மேலும் வாயுக்களை வெளியேற்ற சில இயற்கை … Read more

60 வயதிலும் 20 வயது பெண் போல் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

60 வயதிலும் 20 வயது பெண் போல் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

60 வயதிலும் 20 வயது பெண் போல் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க! 1)தயிர் சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றம் உண்டாகும். 2)கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் … Read more

அட நகசுத்தியை குணமாக்க இத்தனை இயற்கை வழிகள் உள்ளதா?

அட நகசுத்தியை குணமாக்க இத்தனை இயற்கை வழிகள் உள்ளதா?

அட நகசுத்தியை குணமாக்க இத்தனை இயற்கை வழிகள் உள்ளதா? 1)பாலாடையை நகசுத்தி மீதி தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். 2)மருதாணி இலையை அரைத்து நகசுத்தி மேல் பூசினால் அவை விரைவில் குணமாகும். 3)மஞ்சள், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து நகசுத்தி மேல் பூசினால் அவை விரைவில் குணமாகும். 4)பூண்டை அரைத்து மஞ்சள் கலந்து நகசுத்தி மீதி தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். 5)மஞ்சள், வசம்புத் தூள், சின்ன வெங்காய சாறு, சுக்குத் தூள் மற்றும் … Read more

அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?

அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?

வயதாகி விட்டாலும் சரி அதிக உடல் எடை கொண்டு இருந்தாலும் சரி மூட்டு ஜவ்வு வலை விழுந்த விடுகிறது. அதேபோல் இன்றைய காலகட்டங்களில் உண்ணும் உணவுகளின் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் மூட்டு ஜவ்வு வலுவிழந்து விடுகிறது. இந்த ஜவ்வுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள உணவுப் பொருளை உண்பதால் மட்டுமே ஜவ்வை வலுப்படுத்த முடியும்.   நாம் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வலுவிழந்து போவதால் மட்டுமே நமக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது. அந்த ஜவ்வு பலப்படுத்தி … Read more

அல்சரை இப்படியும் குணமாக்கலாம்..! 100% பலன் உண்டு!

அல்சரை இப்படியும் குணமாக்கலாம்..! 100% பலன் உண்டு!

அல்சரை இப்படியும் குணமாக்கலாம்..! 100% பலன் உண்டு! **தினமும் ஒரு டம்ளர் தேங்காய் பால் அருந்தி வந்தால் அல்சர் புண் குணமாகும். **முள்ளங்கியை தண்ணீர் விட்டு அரைத்து அருந்தி வந்தால் அல்சர் பாதிப்பு நீங்கும். **ஒரு கிளாஸ் அளவு மோரில் 1/2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும். **தேனில் ஊறவைத்த பூண்டு பற்களை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். **வேப்பங்கொழுந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர … Read more

எவ்வளவு முக்கினாலும் வராத மலம்.. இதை குடித்தால் வந்துவிடும்!

எவ்வளவு முக்கினாலும் வராத மலம்.. இதை குடித்தால் வந்துவிடும்!

எவ்வளவு முக்கினாலும் வராத மலம்.. இதை குடித்தால் வந்துவிடும்! மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். எனவே உடலில் தேங்கி வெளியேறாமல் கிடக்கும் நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளில் ஏதேனும் ஒன்றை பாலோ செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தீர்வு 01:- கண்டங்கத்திரியை உலர்த்தி பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வர குடலில் தேங்கி கிடந்த மலம் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும். தீர்வு 02:- … Read more