தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!! இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- … Read more

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!! நமது வயிற்றில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் நாடாப்புழுக்களை பூசாணிக்காயின் விதைகளை வைத்து எவ்வாறு அழித்து வெளியேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். பூசணிக்காயின் ஒவ்வொரு பகுதியும் மருந்துதான். சதை, விதை, தோல் எல்லாமே மருந்தாகப் தான். பயன்படுகின்றது. இதன் சதைகளை அரைத்து அந்த விழுதை தீக்காயம், சுடுநீர் பட்ட காயம் மேல் வைத்து வந்தால் புண்கள் ஆறிவிடும். தேவையான பொருட்கள்… * பூசணிக்காய் விதைகள் * … Read more

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!! இன்றைய கால வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. உடலில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் நாம் அறிந்த பழ வகைகளில் ஒன்றான சீத்தா பழத்தின் … Read more

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுவலி வரக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் … Read more

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது *முறையற்ற தூக்கம் தேவையான … Read more

5 நிமிடத்தில் ‘வாயு தொல்லை’ நீங்க இதை “துளசி + இஞ்சி போதும்”!!

5 நிமிடத்தில் 'வாயு தொல்லை' நீங்க இதை "துளசி + இஞ்சி போதும்"!!

5 நிமிடத்தில் ‘வாயு தொல்லை’ நீங்க இதை “துளசி + இஞ்சி போதும்”!! நம்மில் பெரும்பாலானவர்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாயுத் … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்:- *குடல் இயக்கத்தை மேம்படுத்த இந்த கற்றாழை ஜூஸ் பெரிதும் உதவுகிறது. … Read more

அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. இப்படிப்பட்ட முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்கின்றது. இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம். … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு ஒரு இரவில் சரியாக இதை மட்டும் குடிங்க போதும்!! மலச்சிக்கல்:- நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது … Read more

கல்லீரலை பலப்படுத்த மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த தினமும் “சாமந்தி பூ டீ” பருங்குங்கள்!!

கல்லீரலை பலப்படுத்த மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த தினமும் "சாமந்தி பூ டீ" பருங்குங்கள்!!

கல்லீரலை பலப்படுத்த மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த தினமும் “சாமந்தி பூ டீ” பருங்குங்கள்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் அதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும். இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. இந்த பாதிப்புக்கு இயற்கை வழியில் … Read more