சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்! இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம் சர்க்கரை நோய் இந்த உலகினையே உலுக்கிக்கொண்டு வருகிறது. இந்நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33% பேருக்கு இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய் எப்படி ஏற்படுகிறது என்றால், நம் உடலில் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது இந்நோய் ஏற்படுகிறது. நம் உடலில் இன்சுலினில் சிக்கல் … Read more

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!!

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!!

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!! மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது. மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்களாக கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை எடுத்து கொள்ளுதல், உடல் பருமன், போதிய உடற்பயிற்சி இல்லாமை, தூக்கமின்மை உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக … Read more

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே.. சிறு பசலைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தரை பசலைக் கீரை சாப்பிட்டு வந்தால் நமக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். மேலும், தரை பசலைக்கீரை ரத்தசோகை வராமல் தடுக்கும். இக்கீரையில் கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் தரை பசலைக் கீரை சாப்பிட்டால் உடல் எடை குறையும். மேலும், இக்கீரையில் வைட்டமின் A, E மற்றும் K … Read more

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி?

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி?

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி? இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக அக்குள் வியர்வை துர்நாற்றம் இருக்கிறது. இதனால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. தினமும் 2 முறை குளித்தாலும் அக்குள் துர்நாற்றம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்கள் அக்குள் பகுதிக்குள் சேர்வது தான். இவற்றை வீட்டு உள்ள பொருட்களை வைத்து … Read more

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் - செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி? வேப்பம் பூ நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை சாப்பிட்டால், ஜீரணத்தை அதிகரிக்கும். வேப்பம் பூவில், குல்கந்து தயாரித்து சாப்பிடலாம். குல்கந்து செய்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி குணமாகும். சரி… வாங்க… வேப்பம்பூவை வைத்து எப்படி வடகம் செய்யலாம் என்று பார்ப்போம் … Read more

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!! நம்மில் பலர் காலைக்கடனை சரியாக முடிக்காமல் அதை அடக்கி வைத்து வருவதனால் மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்படுகிறோம்.இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதை சரி செய்ய முறையான இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதன் மூலம் விரைவில் அந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியும். தேவையான பொருட்கள்:- *விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி *பெருஞ்சீரகம் … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த "நித்திய கல்யாணி தேநீர்"!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சம். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம். இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை … Read more

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைய மஞ்சள் ஒன்று போதும்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டு வலி. இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். ஆனால் நாம் சத்துக்கள் … Read more

உடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

உடல் எடை கடகடன்னு குறைய "கருஞ்சீரகம் + சுக்கு" போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

உடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!! இன்றைய வாழ்க்கை சூழல் முற்றிலும் மாற்றம் கண்டு விட்டது. ஆரோக்கியம் இல்லாத உணவுகளை ருசிக்க தொடங்கி விட்டதால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகத் தொடங்கி விட்டது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சத்தான உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உண்ணும் துரித உணவுகள் நம் உடல் எடையை கூட்டி விரைவில் நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. இந்த … Read more

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா? நமது அன்றாட உணவில் வெந்தயத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் பொருள் என்பதினால் உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, புரதம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் … Read more