1 மணி நேரத்தில் சளி காய்ச்சல் குணமாக இதை செய்து குடிங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

1 மணி நேரத்தில் சளி காய்ச்சல் குணமாக இதை செய்து குடிங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

1 மணி நேரத்தில் சளி காய்ச்சல் குணமாக இதை செய்து குடிங்கள்!! 100% பலன் கொடுக்கும்!! கண்டத்திப்பிலி ஒரு அற்புத மூலிகை ஆகும்.இவை எடை இழப்புக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.இவை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சு கழிவுகளை அகற்றும் பண்பை கொண்டிருக்கிறது.அதுமட்டும் இன்றி பசியை மேம்படுத்துதல்,செரிமான அமைப்பை பாதுகாக்கத்தால்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த கண்டத்திப்பிலி சிறந்த தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கண்டதிப்பிலி இலை – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) *புளி – … Read more

ஒரு மாதத்தில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

ஒரு மாதத்தில் "பாத வெடிப்பு" நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

ஒரு மாதத்தில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பாத வெடிப்பு பிரச்சனை ஆண்கள்,பெண்களுக்கு வருகின்ற பொதுவான பாதிப்பு தான்.இந்த பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும்.காரணம் பாத்திரம் சுத்தம் செய்வது,துணி துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது.இதன் காரணாமாக பாத வெடிப்புகள்,பாத எரிச்சல் உள்ளிட்டவை உண்டாக்குகிறது.இவை நமக்கு வலியோடு பாதத்தின் அழகையும் கெடுகிறது.இந்த பாதிப்பை இயற்கை முறையில் சரி செய்வது நல்லது. தேவையான பொருட்கள்:- … Read more

காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? கிராம்பு நம் உணவில் பயன்படுத்தும் மசாலா வகைகளில் ஒன்று.இது அதிக மணம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பொருளாகும்.இதில் தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கிராம்பு பயன்கள்:- *கிராம்பில் அதிகளவு வைட்டமின் சி இருக்கிறது.இவை உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்ய உதவுகிறது. *செரிமான பிரச்சனை இருப்பவர்கள் காலையில் இலவங்கம் தேநீரை பருக பழகிக் கொள்ளுங்கள். *மலச்சிக்கல் பாதிப்பு … Read more

நம் உடலில் இரத்தத்தை எப்படி சுத்தம் செய்துன்னு தெரியுமா? இதோ பாருங்க..

நம் உடலில் இரத்தத்தை எப்படி சுத்தம் செய்துன்னு தெரியுமா? இதோ பாருங்க..

நம் உடலில் இரத்தத்தை எப்படி சுத்தம் செய்துன்னு தெரியுமா? இதோ பாருங்க… உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடல் செயல்பாட்டிற்கு அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். நம் உடலில் இயற்கையாகவே … Read more

வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா? மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது.வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம்,பூ,தண்டு,இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள பூவின் பயன் தெரிந்தால் இனி நிச்சயம் இதை உணவில் சேர்த்து கொள்வீர்கள்.இந்த வாழைப்பூவில் அதிகளவு விட்டமின்கள்,ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன்,இரும்புசத்து,பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி,பி1 நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களை … Read more

“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

"சிக்கன் சூப்" குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!! நம்மில் பலருக்கு கோழி இறைச்சி என்றால் அலாதி பிரியம்.அதிலும் நாட்டு கோழி என்றால் சொல்ல வேண்டியதில்லை.இந்த நாட்டுக் கோழி இறைச்சியில் அதிகளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது.அதேபோல் புரதம்,வைட்டமின் ஏ,பி,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்து இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நாட்டுக்கோழி இறைச்சியில் வறுவல்,பிரட்டல்,குழம்பு,சசுக்கா என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இவற்றை காட்டிலும் சூப் … Read more

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!! இன்றைய காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் உடல் ஆரோக்கியமும்,மன ஆரோக்கியமும் விரைவில் கெட்டு விடுகிறது. மனிதர்களுக்கு தினமும் மூன்று வேலை உணவு கட்டாயம்.ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே மறந்து விட்டனர்.இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர்,வாய்ப்புண் போன்ற … Read more

மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

மோஷன் போக முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் மட்டும் பருகுங்கள்!! உடனடி ரிசல்ட் கிடைக்கும்!! தற்காலத்தில் அனைவரும் மோஷன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறோம்.இதற்கு துரித உணவு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.காலையில் எழுந்ததும் மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது … Read more

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!! இருமல்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் நம்மை எளிதில் தாக்கி விடும் பாதிப்புகள் ஆகும்.இதில் நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் நமக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து விடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை மாத்திரைகள் மூலம் குணப்படுத்துவதை காட்டிலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து குடிப்பது உடனடி பலனைக் கொடுக்கும். சளியை கரைத்து வெளியேற்றுவதில் கற்பூரவல்லி,மிளகு போன்ற பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்று … Read more

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!! நம்மை பயத்தோடு அருவருக்க செய்யும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான்.இந்த ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு,உடல் உபாதை ஏற்படத் தொடங்கும்.. பூரான் கடித்த நபர்கள் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும்.பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்:- *கருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி *பால் – 3 தேக்கரண்டி (காய்ச்சாத … Read more