நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!! தமிழகத்தில் அதிகமாக வளரக்கூடிய பூச்செடி வகைகளில் ஒன்று நித்திய கல்யாணி.இவை வெறும் அழகுச்செடி என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இது ஒரு அற்புத மூலிகை செடி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த நித்திய கல்யாணி பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ என்று கிராமப்பகுதிகளில் அழைப்பார்கள்.இந்த பூவில் மாட்டும் அல்ல தண்டு,இலை,வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இவை … Read more

கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! சில பழக்கங்கள் நமது சிறு நீரகத்தினை பாதித்து விடுகின்றன. சிறு நீரகம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ரத்தத்தினை வடி கட்டி சுத்தம் செய்கின்றது. ஹார்மோன்களை கொடுக்கின்றது. இந்த ஹார்மோன்கள் சத்துக்களை அளிக்கின்றது. தாது உப்புக்களை உணவிலிருந்து எடுத்துக்கொள்கின்றது. ஒரு திரவ உற்பத்தி மூலம் நச்சுக்களை உடலிலிருந்து நீக்குகின்றது. சிறு நீரக செயல்பாட்டு குறைவோ (அ) பாதிப்போ உடனடி வெளிப்படையாகத் … Read more

கருப்பு கொண்டை கடலையின் மகத்துவம் தெரிந்தால் அதை அவாய்ட் பண்ண மாட்டீங்க மக்களே!!

கருப்பு கொண்டை கடலையின் மகத்துவம் தெரிந்தால் அதை அவாய்ட் பண்ண மாட்டீங்க மக்களே!!

கருப்பு கொண்டை கடலையின் மகத்துவம் தெரிந்தால் அதை அவாய்ட் பண்ண மாட்டீங்க மக்களே!! உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பயறு வகைகளில் ஒன்று கொண்டைக்கடலை.இதில் கருப்பு கொண்டைக்கடலை மற்றும் வெள்ளைக்கொண்டை கடலை என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகை கொண்டைக்கடலைகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருகின்றன.இந்த கொண்டைக்கடலையில் இரும்புசத்து,நார்ச்சத்து,புரதச்சத்து, வைட்டமிகள்,சுண்ணாம்பு சத்து,மெக்னீசியம்,போலிக் அமிலம்,செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்:- *எலும்புகளின் வளர்ச்சிக்கும்,நரம்புகளின் வளர்ச்சிக்கும் கொண்டைக்கடலை பெரிதும் உதவுகிறது. *முளைகட்டிய … Read more

அய்யயோ பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? மக்களே உஷார்

அய்யயோ பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? மக்களே உஷார்

அய்யயோ பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? மக்களே உஷார் அதிக சத்துக்கள் அடங்கிய விலை மலிவான பழங்களில் ஒன்று பப்பாளி.இந்த பப்பாளி பழத்தில் நார்சத்து,வைட்டமின் சி,பி,ஏ,கால்சியம்,கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது.இந்த பழம் மலச்சிக்கல்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவற்றை சரி செய்யும் தன்மை கொண்டது.அதேபோல் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதேபோல் சரும பிரச்சனைகளுக்கும் பப்பாளி உரிய தீர்வாக இருக்கும்.இப்படி பல நன்மைகளை கொண்ட பப்பாளி பழத்தில் … Read more

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!! நவீன காலத்தில் தொலைக்காட்சி,மடிக்கணினி,கைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.இது ஒருபுறம் நமக்கு பல தகவல் தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது என்றாலும் இதை அதிக நேரம் பார்ப்பதால் கண் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.நமது உடலில் முக்கிய உறுப்பு கண்.இதை ஆரோக்கியமாக,எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். கண் ஆரோக்கியம் … Read more

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா? இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும்.இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது.இவை சளி,இருமல்,ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த ஒன்றாக இருக்கிறது.அதுமட்டும் இன்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள்,ஆன்டி- ஏஜிங் … Read more

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!! சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம் என்பதில் எவ்வித … Read more

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!! அசிடிட்டி பிரச்சனையை சரி செய்வதற்கு கொத்தமல்லி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொத்தமல்லி தண்ணீரின் மற்ற பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது நெஞ்செரிச்சல் அதாவது நெஞ்சு எரியும் தன்மையை ஏற்படுத்தும் ஒரு உணர்வு ஆகும். இந்த அசிடிட்டி பிரச்சனை அதிகமாக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். அசிடிட்டி பிரச்சனையை சரி செய்ய நாம் … Read more

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? நம்முடைய தொப்புள் தாய் மூலம் கிடைக்கும் ஒரு அற்புதமான பரிசு. உணவு பொருட்கள் கருத்தரித்த தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. நம்முடைய தொப்புள் எப்போதும் உஷ்ணமாக இருக்குமாம். தொப்புள்தான் நம்முடைய நம்புகளின் மையப்புள்ளியாக உள்ளது. நம் வயிற்றை சுற்றி 72 ஆயிரத்திற்கு மேல் நரம்புகள் கொண்ட “PECHOTI” என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்திருக்கிறது. சரி தினமும் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் … Read more

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.இந்த உடல் சூடு இருப்பவர்கள் பித்தம்,தலைமுடி உதிர்தல்,வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.அதேபோல் உரிய நேரத்தில் மலம் கழிக்காமல் அதை அடக்குவதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதினால் விரைவில் உரிய பலன் … Read more