தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!! பாலைவன பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் பேரிச்சம் பழத்தில் அதிகளவு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் பழங்களில் ஒன்றாகும். இந்த பேரிச்சையை மற்ற பழங்களை போல் மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உண்ண முடியாது.இவை மரங்களில் இருக்கும் பொழுது உவர்ப்பு தன்மையை கொண்டிருக்கும்.இதனை இனிப்பு சுவைக்கு கொண்டுவர பதப்படுத்தப் படுகிறது.பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது.அதனோடு தாதுக்கள்,நார்சத்து, … Read more

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!! 

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!! 

தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!! அப்போ உங்களுக்கு இந்த 4 பிரச்சனைகள் ஏற்படும்!!! தினமும் கிரீம் பிஸ்கட் சாப்பிடுவதால் நம் உடலுக்கு முக்கியமான 4 பாதிப்புகள் ஏற்படுகின்றது. அது என்னென்ன பாதிப்புகள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பிஸ்கட் பொதுவாக மைதா மாவில் செய்யப்படும் ஒரு உணவு பொருள் ஆகும். இந்த பிஸ்கட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது பல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் கிரீம் … Read more

2 நிமிடத்தில் சொத்தை பல் வலி மற்றும் குடைச்சலை சரி செய்யணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

2 நிமிடத்தில் சொத்தை பல் வலி மற்றும் குடைச்சலை சரி செய்யணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

2 நிமிடத்தில் சொத்தை பல் வலி மற்றும் குடைச்சலை சரி செய்யணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பலர் பல் வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.காரணம் உணவு முறை மாற்றம்.அதனோடு முறையாக பல் துலக்காததும் முக்கிய காரணம் ஆகும்.உணவு உட்கொண்ட பின் வாயை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.அதேபோல் காலையில் பல் துலக்குவது போல் இரவு உணவிற்கு பிறகும் பல் துலக்குவது அவசியம் ஆகும்.அதிகளவு இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது நல்லது.ஆனால் நம்மில் பலர் இதை … Read more

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது.பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனைகளின் உச்சம்.காரணம் உணவு முறை மாற்றம்.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம்.இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை … Read more

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி?

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் - செய்வது எப்படி?

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி? நம்மை எளிதில் பாதித்து விடும் சளி தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை ரச செய்முறையை பின்பற்றி நல்ல பலனை பெறுங்கள்.சளியை விரட்டுவதில் தூதுவளை சிறந்த மூலிகை.அதோடு சீரகம்,மஞ்சள் தூள் சேர்த்து ரசம் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 10 முதல் 12 *சீரகம் – 1/2 தேக்கரண்டி *மல்லித்தூள் – … Read more

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை மட்டும் 1 கிளாஸ் குடிங்க போதும்!! நம் முப்பாட்டன் வைத்தியம்!! ஆரோக்கியமற்ற உணவு முறையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நமக்கு பெரும் சவாலாக இருப்பது மூட்டு வலி.இந்த மூட்டு வலி வந்து விட்டால் எந்த ஒரு வேலையும் நமக்கு மிகவும் கடினமாக மாறி விடும்.உடல் எடை ஆரோக்கியமற்ற வாழ்க்கை,முதுமை உள்ளிட்ட காரணங்களால் எலும்பு தேய்மானம்,மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜவ்வு பாதிப்பு,மூட்டு வீக்கம் உள்ளிட்டவை ஏற்படுகிறது.இதனை இயற்கை முறையில் 3 … Read more

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! 

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! 

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! வாழைப்பழத்தை சாதாரணமாக சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதுவே வேக வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வாழைப் பழத்தை வேக வைத்துக் கூட சாப்பிடலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் வாழைப் பழத்தை வேக வைத்து சாப்பிட தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாழைப் பழத்தை அப்படியே … Read more

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்! பொதுவாக உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்த குறட்டை பிரச்சனை இருக்கும்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.குறட்டை சத்தத்தால் தூங்க முடியாமல் நம்மில் பலர் தூக்கத்தை தொலைத்திருப்போம்.உடல் பருமன் தான் குறட்டை ஏற்படுகிறது என்று அர்த்தம் இல்லை.மூக்கடைப்பு,சைனஸ் பிரச்னை,தொண்டைப் பிரச்னைகள்,தைராய்டு,மது அருந்துவது,புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை … Read more

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!! இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது எளிதான ஒன்றாகி விட்டது.அதற்கு காரணம் காலநிலை மாற்றம்.குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டதால் அவற்றை குணப்படுவது என்பது பெரும் பாடு.நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.இதற்கு எளிய தீர்வு இயற்கை முறை வைத்தியம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் போதும் நாள்பட்ட நெஞ்சு சளி உடலை விட்டு உடனடியாக … Read more

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!! நாவீன காலத்தில் உணவு முறைகள் முற்றிலும் மாறிவிட்டது.இதனால் உடலில் பல விதமான நோய்கள் உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இன்றைய கால உணவுகள் சுவையாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானதா? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கு தோன்றிருக்கும்.ஆரோக்கியமான உணவு முறை பழக்கம் இல்லையென்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பல வித பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் உண்ணும் காய்கறி,பழங்கள்,இறைச்சிகள்,பால் … Read more