டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!! உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது.ஆரோக்கியமற்ற உணவு,தூக்கமின்மை,மன அழுத்தம்,வாழ்க்கை முறை,அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது.இந்த உடல் பருமனால் நமது அழகும் சேர்த்து கெடுகிறது.இதனை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்பட வில்லை என்பது தான் … Read more

ருசியோ ருசி! எச்சில் ஊற வைக்கும் கோழி கறி வறுவல்!!

ருசியோ ருசி! எச்சில் ஊற வைக்கும் கோழி கறி வறுவல்!!

ருசியோ ருசி! எச்சில் ஊற வைக்கும் கோழி கறி வறுவல்!! நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.இவற்றில் சில்லி,குழம்பு,கிரேவி, வறுவல் உள்ளிட்ட பல உணவுகளை சமைக்க முடியும்.இந்த கோழி கறியில் மிகவும் ருசியாக வறுவல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி செய்தால் கோழி வறுவல் மணமாகவும்,மிகவும் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *கோழி இறைச்சி – 1/2 கிலோ *எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1கொத்து *கொத்தமல்லி … Read more

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!! ஜலதோஷம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்றாகும்.இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல்,வறட்டு இருமல் போன்றவை உருவாகிறது.இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது என்றாலும் சிலருக்கு அவை சேராமல் போய்விடும்.இதனால் வாய்ப்புண்,உடல் சூடு ஆகியவை ஏற்படும்.ஆனால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் ஜலதோஷ பிரச்சனை உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *வெற்றிலை – 2 *இஞ்சி … Read more

தினமும் குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை!!

தினமும் குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை!!

தினமும் குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை!! நவீன காலத்தில் அனைத்தும் எளிதாகி விட்டது.இதனால் மனிதர்கள் உடல் உழைப்பின்றி சோம்பேறிகளாக மாறிவிட்டினர்.நம் அம்மா,பாட்டி காலத்தில் அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து,பின்னர் உலை வைத்து சாதம் செய்து சாப்பிட்டு வந்தனர்.அனால் இன்று ஆண்,பெண் என்று அனைவரும் வெளியில் வேலைக்கு செல்வதால் சமையல் செய்ய கூட நேரமின்றி சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவதை விடுத்து விரைவில் தயராகும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு உடலை கெடுத்து கொள்கிறோம்.இதற்கு … Read more

பெண்களே நீங்கள் தவறான சைஸ் பிரா அணிபவர்களா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனையெல்லாம்  ஏற்படும்!!

Are you ladies wearing the wrong bra size? Then you will have all these problems!!

பெண்களே நீங்கள் தவறான சைஸ் பிரா அணிபவர்களா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனையெல்லாம்  ஏற்படும்!! பெண்கள் தவறான அளவு கொண்ட பிரா அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கெள்ளலாம். பொண்களில் சிலர் தவறான அளவு கொண்ட பிரா அணிவார்கள்.உடலுக்கு மிகவும் இறுக்கமான பிரா அணிவார்கள்.இதனால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். அதாவது தவறான சைஸ் கொண்ட பிரா அணிவதால் மார்பக வலி முதல் சருமம் பிரச்சனைகள் வரை. பல பிரச்சனைகள் ஏற்படும்.அதை … Read more

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! ஆட்டிறைச்சி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.ஆட்டின் சதை பகுதிகளை காட்டிலும் அவற்றின் மூளை,ஈரல்,குடல் போன்ற உறுப்புக்கள் அதிக சத்துடன்,சுவையாகவும் இருக்கும்.ஆட்டு மூளையில் புரதம்,கொழுப்பு மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது.இவை கண் பாதிப்பு,விந்தணு குறைபாடு,சரும பாதிப்பு ஆகியவை குணமாகும். ஆட்டு மூளையின் 10 நன்மைகள்: 1.ஆட்டு மூளையை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் கண் பாதிப்புகள் நீங்கி அவை குளிர்ச்சியாக இருக்கும். … Read more

முட்டை இல்லா “சைவ ஆம்லெட்” சாப்பிட்டுருக்கீங்களா? இப்படி ஒருமுறை செய்யுங்கள்! சுவையாக இருக்கும்!!

முட்டை இல்லா "சைவ ஆம்லெட்" சாப்பிட்டுருக்கீங்களா? இப்படி ஒருமுறை செய்யுங்கள்! சுவையாக இருக்கும்!!

முட்டை இல்லா “சைவ ஆம்லெட்” சாப்பிட்டுருக்கீங்களா? இப்படி ஒருமுறை செய்யுங்கள்! சுவையாக இருக்கும்!! மனித உடல் ஆரோக்கியமாக இருக்கவும்,இயங்கவும் உணவு முக்கியமான ஒன்று.மனிதர்கள் அசைவ விரும்பி மற்றும் சைவ விரும்பி என்று இரு வகைகளாக இருக்கின்றனர்.இந்நிலையில் அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.கடலை மாவை கொண்டு செய்யக்கூடிய ஒரு எளிதான ரெசிபி இந்த சைவ ஆம்லெட்.இந்த சைவ ஆம்லெட்டை சாண்ட்விச் உடன் வைத்து சாப்பிடலாம்.அசல் முட்டை ஆம்லெட் சுவையை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *கடலை … Read more

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் “சோயா 65”! சிக்கன் சுவையில் ருசியாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் "சோயா 65"! சிக்கன் சுவையில் ருசியாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் “சோயா 65”! சிக்கன் சுவையில் ருசியாக செய்வது எப்படி? புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் பலரும் அசைவம் சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் சிக்கன் பிரியர்களே வெறும் 20 ரூபாயில் ‘சிக்கன் 65’ சாப்பிட்டது போன்ற திருப்த்தி கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் சோயா(மீல் மேக்கர்) பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கடைபிடித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.சிக்கனா இல்ல சோயாவா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு சுவை அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- சோயா(பெரியது) – … Read more

இதயத்தை பாதுகாக்கும் செம்பருத்தி!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? 

Hibiscus protects the heart!! What are its other benefits!!?

இதயத்தை பாதுகாக்கும் செம்பருத்தி!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் செம்பருத்தியை வேறு எந்த நோய்க்கு எல்லாம் பயன்படுத்தலாம் இதன் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் செம்பருத்தியானது மருத்துவத்திற்காக மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.செம்பருத்தி மட்டுமில்லமால் அதன் இலைகள், தண்டு, வேர்கள் கூட மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும். இந்த செம்பருத்தியில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. முக்கியமாக நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சி … Read more