பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!!

பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!!

பெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!! பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் புருவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லா பெண்களுக்கும் புருவம் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருப்பதில்லை.இதனால் பல பெண்கள் சில நாட்களிலேயே புருவம் வேகமா வளர வேண்டும் என்பதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது என்பது தான் நிதர்சனம்.இதற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத இயற்கை … Read more

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!!

பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க எளிய வழி!! பெண்கள் அவர்களின் அந்தரங்க பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.இந்த துர்நாற்றம் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,பால்வினை நோய்,மோசமான சுகாதாரம்,வியர்வை,காரசார உணவு மற்றும் சரும pH அளவில் மாற்றம் போன்றவற்றால் உண்டாகிறது.இந்த துர்நாற்றத்தை போக்க பெண்கள் அவர்களின் அந்தரங்க உறுப்பில் ரசாயனம் கலந்த சோப்,கிரீம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள்.அவ்வாறு செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் கடுமையான பாதிப்புகள் உண்டாகும் என்பதை பல பெண்கள் அறியாமல் இருக்கிறார்கள்.இதற்கு … Read more

கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்!

கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்!

கழுத்து முதல் தொடை வரை உள்ள அசிங்கமான கருமை நீங்க இந்த 2 பொருட்கள் போதும்! நம்மில் நிறைய பேருக்கு கழுத்து,அக்குள்,தொடை உள்ளிட்ட பகுதிகளில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறி விடுகிறது.இதேபோல் இரண்டு தொடைகளும் உரசுவதால் அங்கு அதிகப்படியான வியர்வை சேர்ந்து அந்த இடம் முழுக்க கருப்பாக மாறி விடுகிறது.இவ்வாறு கழுத்து,தொடை,அக்குள்,மூட்டு உள்ளிட்ட பகுதிகளில் அழுக்குகள் படிந்து கருமையாக காட்சி … Read more

இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!!

இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!!

இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!! சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.உடனே அது ஹார்ட் அட்டாக் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.நம் வயிற்றில் உள்ள பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருப்பதினால் தான் நெஞ்சில் இது போன்ற வலி உணர்வு தோன்றுகிறது.நம் மனதில் அதிகப்படியான வலிகள்,பதற்றம் ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் நெஞ்சில் வலி ஏற்படும்.இதற்கு இயற்கை முறை மருத்துவத்தை பின்பற்றி வந்தோம் என்றால் … Read more

உடல் எடையை குறைக்கும் சத்தான கேழ்வரகு அடை : சுவையாக எப்படி செய்யலாம்?

உடல் எடையை குறைக்கும் சத்தான கேழ்வரகு அடை : சுவையாக எப்படி செய்யலாம்?

உடல் எடையை குறைக்கும் சத்தான கேழ்வரகு அடை : சுவையாக எப்படி செய்யலாம்? கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம். இவ்வளவு நன்மை கொண்ட கேழ்வரகு அடை … Read more

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களா நீங்கள்!!! இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களா நீங்கள்!!! இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களா நீங்கள்!!! இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில் அனைவரும் கணிப்பொறி முன் அமர்ந்து தான் வேலை செய்கிறோம். அதுவும் அதிக நேரம் உட்கார்ந்து தான் வேலை செய்து வருகின்றோம். நாம் அனைவரும் தற்போதைய காலத்தில் தொடர்ந்து 3 … Read more

குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரக்க வில்லையா!! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரக்க வில்லையா!! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரக்க வில்லையா!! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!! குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்க இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலர் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவார்கள். இதனால் தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மேலும் தாய்ப்பால் கெட்டியாவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதை சரி செய்வதற்கு சில தாய்மார்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு ஆங்கில மருந்துகள் இல்லாமல் இயற்கையான … Read more

இதை மட்டும் தடவுங்க சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!!

இதை மட்டும் தடவுங்க சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!!

இதை மட்டும் தடவுங்க சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்!! நாம் ஏதேனும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக கை மற்றும் கால்களில் சுளுக்கு ஏற்பட்டு விடும். அதாவது சுளுக்கு என்பது நரம்புகள் உடைய தசை நாறுகள் பாதிக்கப்படுவது தான். அவ்வாறு ஏற்படும் சிறுகை நாம் எளிமையான முறையில் வீட்டிலிருந்து சரி செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: ஜாதிக்காய் பால் செய்முறை: ஜாதிக்காய் கொட்டையை எடுத்து அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து … Read more

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா… அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்… மாதுளம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் உள்ளே உள்ள தோலை நாம் தூக்கி வீசி விடுகிறோம். அவ்வாறு தூக்கி வீசப்படும் தோலில் நிறைய சத்துக்கள், நிறைய நன்மைகள் உள்ளது. இந்த மாதுளம் பழத் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் எல்லாரும் மாதுளம் பழத்தை பிரித்து அதில் உள்ள சிறிய சிவப்பு … Read more

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!!

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!!

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!! உடலில் நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் இருக்கும் பட்சத்தில் வயிறானது உபசமாகவே காணப்படும். மேலும் சில உணவுகளால் நமக்கு வாயு பிரச்சனையும் உண்டாகும். நமது உடலில் ஏற்படும் வந்த பிரச்சனை என தொடங்கி வாய்வு பிரச்சனை வரை அனைத்தையும் நாம் வீட்டில் இருந்தே சுலபமாக சரி செய்து கொள்ளலாம். இதற்கென்று எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடத் தேவையில்லை. தேவையான பொருட்கள்: மல்லி … Read more