உள்ளங்காலில் இதை இப்படி தேய்த்தால், கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும்!

உள்ளங்காலில் இதை இப்படி தேய்த்தால், கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும்!

செல்போன் மற்றும் மொபைல் போன்களின் தாக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் சிறு சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் அவளும் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இருக்கும் மாடர்ன் தாய்மார்கள் குழந்தைகள் அழுதாலே அவர்களை சமாதானம் படுத்த குழந்தைகளின் கைகளில் ஃபோன்களை கொடுத்து விடுகின்றனர். அப்படி அந்த மொபைல் போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் குழந்தைகளின் கண்களை பாதிக்கின்றது. குழந்தைகள் மட்டுமல்ல நமது தாத்தா பாட்டிகளும் மாடர்ன் காலத்திற்கு ஏற்றவாறு செல்போன்களை பொழுதுபோக்கிறார்கள் பயன்படுத்துகின்றனர். கண்பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று கவலைப்படும் … Read more

5 பொருள் போதும்! சர்க்கரைக்கு சமாதி கட்டி விடலாம்!

5 பொருள் போதும்! சர்க்கரைக்கு சமாதி கட்டி விடலாம்!

எங்கு பார்த்தாலும், எதில்பார்த்தாலும், யாரை கேட்டாலும் எனக்கு சர்க்கரை உள்ளது. எனக்கு சர்க்கரை அதிகமாக உள்ளது. அதை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் கூறி இருக்கிறார்கள், என்று புலம்புவர்களை பார்த்திருக்கிறீர்கள். அதேபோல் இனிப்பை சாப்பிட முடியவில்லை, இந்த உணவு பொருளை சாப்பிட முடியவில்லை, என்று ஏங்கும் பலரையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இனி பயப்பட வேண்டாம். இதை மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உங்களுக்கு இருக்கின்ற சர்க்கரைக்கு சமாதியை கட்டிவிடலாம்! இதோ உங்களுக்கு … Read more

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை... இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?

  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?   வெயில் காலமாக இருந்தாலும் சரி மழை காலமாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் விரும்பி குடிக்கக் கூடிய ஜூஸ் வகைகளில் எலுமிச்சம் பழச்சாறும் ஒன்று.   எலுமிச்சம் சாற்றை தரும் எலுமிச்சம் பழத்தில் அதிக நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சம் பழத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது.   எலுமிச்சம் பழத்தில் பல வகையான சத்துக்கள் … Read more

முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…

முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா... அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க...

  முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளதா… அப்போ இந்த பொருளை பயன்படுத்துங்க…   நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையான முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை பிரச்சனைக்கு ஒரே ஒரு பொருளை பயன்படுத்தி எவ்வாறு தீர்வு காண்பது என்று இந்த பதிவில் காணலாம்.   முடி உதிர்தல் பிரச்சனை எல்லாருக்கும் மனக் கவலை தரும். இந்த பிரச்சனைக்கு காரணம் பொடுகுதான். பொடுகுப் பிரச்சனையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் நமக்கு தலையில் முடி உதிர்தல், சொறி, … Read more

என்ன மருந்து எடுத்தாலும் சளி குணமாகவில்லையா… அப்போ கற்பூரவள்ளி இலை டீ குடித்து பாருங்க… 

என்ன மருந்து எடுத்தாலும் சளி குணமாகவில்லையா... அப்போ கற்பூரவள்ளி இலை டீ குடித்து பாருங்க... 

  என்ன மருந்து எடுத்தாலும் சளி குணமாகவில்லையா… அப்போ கற்பூரவள்ளி இலை டீ குடித்து பாருங்க…   நம்மில் பலருக்கும் இருக்கும் சளித் தொல்லையை குணமாக்க கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தி டீ தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.   மழைகாலமாக இருந்தாலும் சரி வெயில்காலமாக இருந்தாலும் சரி சளி என்ற தொற்று நோய் அனைவருக்கும் ஏற்படும். இந்த சளி ஏற்பட்டுவிட்டால் மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் சளி வடிதல் போன்று பல … Read more

ஆண்களே இது உங்களுக்குத்தான்… ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா… அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்…

ஆண்களே இது உங்களுக்குத்தான்... ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா... அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்...

  ஆண்களே இது உங்களுக்குத்தான்… ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா… அப்போ இந்த மூன்று கீரை வகைகளை சாப்பிடுங்கள்…   ஆண்மை தன்மை குறைவாக உள்ள ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரிக்க உதவும் மூன்று கீரை வகைகளை பற்றி இந் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   சிறிய வயதிலேயே பல தீயப் பழக்கங்கள் காரணமாக ஆண்கள் பெரும்பாலும் தங்களின் ஆண்மை சக்தியை இழந்து விடுகின்றனர். அதாவது தீய பழக்கங்களால் ஆண்களுக்கு இருக்கும் ஆண்மை சக்தி குறைந்து விடுகின்றது.   … Read more

பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து… அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்…

பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து... அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்...

  பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து… அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்…   இந்த பதிவில் சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி, தலைவலி போன்ற பல நோய்களுக்கும் தீர்வாக அமையும் ஒரு மருந்தை மூன்றே மூன்று பொருள்களை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.   பல நோய்களுக்கும் தீர்வாக அமையும் மருந்தை தயாரிக்க கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் இந்த மூன்று பொருள்களே போதும். கருஞ்சீரகம், ஓமம், … Read more

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும்.நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள் அதிக சளி,வறட்டு இருமல்,தலைபாரம்,நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல்,சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் மற்றும் சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை நெஞ்சு சளிக்கான பொதுவான அறிகுறிகளாக சொல்ல … Read more

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!! இந்த பரபரப்பான உலகத்தில் நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை எல்லாம் காலத்திற்கேற்ப மாறிவிட்டது.இதனால் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் நாம் பெரிய தவறை செய்து வருகிறோம்.இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம் என்பது தான் … Read more

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை... வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..? வல்லாரைக் கீரை என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாக இருக்கும். இந்த வல்லாரைக் கிரையில் பலவித சத்துக்கள் உள்ளது. உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்களை குறைக்கக் கூடிய சக்தி கொண்ட இந்த வல்லாரைக் கீரையின் மற்ற … Read more