எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!! இவ்வுலகில் பணக்காரர் மோதல் ஏழைகள் வரை ஓடி ஓடி உழைப்பது அந்த ஒரு ஜான் வயிற்று பசிக்காக தான்.ஆனால் தற்போது நாம் எதற்காக சம்பாதிக்கிறோம் என்பதனையே மறந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதன் காரணமாக நாம் பலவித நோய்களை தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்கால கட்டத்திலோ உழைப்பிற்கு ஏற்ற சத்தான உணவினை எடுத்துக் கொண்டனர். உணவையே மருந்தாக எடுத்துக் கொண்ட காலம் … Read more

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தோமே என்றால் நிமிடத்தில் வாய்வு தொல்லை காணாமல் போய்விடும். தேவையான பொருட்கள்: 1. மிளகு 2. சீரகம் 3. ஓமம் 4. வெந்தயம் 5. கற்கண்டு இவை அனைத்தையும் சமமான அளவில் எடுத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு வாய்வு தொல்லை ஏற்படும் பொழுது ஒரு ஸ்பூன் இதனை சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து வரும் பொழுது உங்களுக்கு வாய்வு தொல்லை நிமிடத்தில் சரியாகும். எப்படிப்பட்ட வாயு தொந்தரவு … Read more

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் கொட்டி ஊற … Read more

குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

அந்த காலத்தில் மூன்று முதல் ஐந்து ஏன் பத்து குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வார்கள். அந்த காலத்தில் இந்த மாதிரியான குழந்தை பாக்கியம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு மக்கள் கோயில் கோயிலாக சென்று வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் முன் ஜென்மத்தில் பெற்றவர்களை அவமதித்தவர்களாக இருப்பார்களாம்.இப்பொழுது குழந்தை பாக்கியம் பெறுவதற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தை இல்லையே … Read more

கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து!!

கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து!!

கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து!! வெயிலின் தாக்கத்தால் பலரும் வெளியில் சென்று வந்தவுடன் தண்ணீரை வேகமாக குடிக்கும் பழக்கத்தினை வைத்துள்ளோம். அதிலும் குளிர்சாதன பெட்டியில் வைத்த குளிர்ந்த நீரை குடிக்கும் வழக்கத்தினை வைத்துள்ளோம்.இவ்வாறு தண்ணீரை நாம் குடித்தால் நம் உடலில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.வெளியில் சென்று வந்தவுடன் எவ்வாறு தண்ணீரை குடிக்க வேண்டும் எவ்வாறு குடிக்க கூடாது என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் வெளியில் … Read more

3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!

3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!

கல்யாணமாகி பல வருடங்கள் ஆயினும் குழந்தை இல்லையே என்று கவலையுடன் இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான அற்புதமான மருந்து இதை நீங்கள் மூன்று நாள் மட்டும் சாப்பிடுங்க அடுத்த மாதம் கர்ப்பம் ஆவது உறுதி. தேவையான பொருட்கள்: 1. சாலியா விதை நூறு கிராம் 2. கருப்பட்டி தேவையான அளவு 3. நெய் தேவையான அளவு 4. நாட்டுக்கோழி முட்டை செய்முறை: 1. சாலியா விதைகளை நாட்டு மருந்து கடைகளில் கேட்டீர்கள் என்றால் தருவார்கள். இது எள் போலவே … Read more

விந்தணுக்களை அதிகரிக்கும் கேரட்!! டெய்லி இதை இப்படி சாப்பிடுங்கள்!

விந்தணுக்களை அதிகரிக்கும் கேரட்!! டெய்லி இதை இப்படி சாப்பிடுங்கள்!

விந்தணுக்களை அதிகரிக்கும் கேரட்!! டெய்லி இதை இப்படி சாப்பிடுங்கள்! நாம் உண்ணும் உணவுகளில் கேரட் ஆனது உடலுக்கு அதீத பயன்களை தருகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய பங்கு கேரட்டிற்கு உள்ளது. ஆண்கள் அவ்வபோது ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். அவர்களின் உடல் நலத்திற்கு அது மிகவும் முக்கியமானது. அதற்கு ஆண்கள் வாரத்தில் இரண்டு முறை கேரட் ஜூஸ் குடிக்கலாம். இல்லையென்றால் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிடுவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். அதேபோல உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துக் … Read more

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்! மிளகு சீரகம் கருப்பு உளுந்து 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனையடுத்து நான்கு பிஞ்சு வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு. அதனை குறுக்கே வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயின் நடுவில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க … Read more

உங்க முடி மெலிதாகிக் கொண்டே போகிறதா? 10 நாட்களில் முடி வலிமையாக இதை செய்யுங்க!!*

உங்க முடி மெலிதாகிக் கொண்டே போகிறதா? 10 நாட்களில் முடி வலிமையாக இதை செய்யுங்க!!*

  முடி பிரச்சனை என்பது இப்பொழுது மனவேதனை தரக்கூடியது. ஒவ்வொரு முடியும் வலிமை குறைந்தால் வேரிலிருந்து உதிர ஆரம்பித்து விடும். இப்படி கொத்து கொத்தாக முடி உதிர்வதை தடுக்க முடியின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று தான் பார்க்கப்போகிறோம். இந்த ஒரு பேக் போட்டு வருவதன் மூலம் பத்து நாட்களில் முடி உதிர்வது நின்று ஒவ்வொரு முடியும் தனித்தனியாக வலிமை பெற ஆரம்பிக்கும். அப்படியான ஒரு இயற்கை ஹேர் பேக்கை தான் … Read more

இந்த மூன்றையும் ஊறவைத்து சாப்பிட்டால் 70 வயதிலும் 20 போல் ஆகலாம்!

இந்த மூன்றையும் ஊறவைத்து சாப்பிட்டால் 70 வயதிலும் 20 போல் ஆகலாம்!

இந்த மூன்றையும் தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் 70 வயதிலும் 20 வயது உடலை போல மிகவும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அனைத்து விதமான நோய்களும் தினமும் இதை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது உங்களது நோய் கட்டுகுள் வரும். ரத்த சோகை, முதுகு வலியும், மூட்டு வலி, கை கால், முழங்கால் வலி, இரத்த சோகை உடல் சோர்வு, கண் வலி, கண்பார்வை குறைபாடு, தலைமுடி பிரச்சனை என அனைத்து பிரச்சினைகளையும் … Read more