மோரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்!!

if-you-eat-these-two-ingredients-in-buttermilk-you-will-be-cured

மோரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்!! ஆசனவாய் பகுதியில் வரக் கூடிய மூல நோயால் மலம் கழிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும்.மலத்தோடு இரத்த கசிவு, எரிச்சல், வலி ஏற்படும்.இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)சின்ன வெங்காயம் 3)மாங்கொட்டை பருப்பு செய்முறை:- மாங்கொட்டை பருப்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு தேவையான அளவு வாங்கி வந்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அல்லது மாங்கொட்டை பொடி விற்கும் 100 … Read more

நெஞ்சு சளி வறட்டு இருமல் 5 நிமிடத்தில் குணமாக வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

Want to get rid of dry cough in 5 minutes? So just eat a spoonful of this!

நெஞ்சு சளி வறட்டு இருமல் 5 நிமிடத்தில் குணமாக வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்! மார்பில் சளி கோர்த்துக் கொண்டாலோ, வறட்டு இருமல் வந்தாலோ கடுமையான பாதிப்பு ஏற்படும். வறட்டு இருமலால் தொண்டையில் வலி, புண் ஏற்படும். அதேபோல் நெஞ்சு சளி உருவானால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள சிலர் மாத்திரை உட்கொள்வார்கள். ஆனால் மாத்திரை ஒருசிலருக்கு ஒற்றுக் கொள்ளாமல் உபாதை ஏற்படுத்தும். எனவே விட்டில் உள்ள … Read more

இந்த பொருட்களை இப்படி பயன்படுத்தினால் எலிகள் உங்கள் வீட்டு பக்கமே அண்டாது!!

If you use these products like this, mice will not come near your house!!

இந்த பொருட்களை இப்படி பயன்படுத்தினால் எலிகள் உங்கள் வீட்டு பக்கமே அண்டாது!! வீட்டில் நடமாடும் எலிகளால் நமக்கு எலி காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வீட்டில் சுற்றி திரியும் எலிகளை விரட்ட சூப்பர் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உருளைகிழங்கு ஒரு உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு உலர்த்திக் கொள்ளவும். பிறகு இதை பவுடராக்கி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விடவும். உருளைக்கிழங்கு எலிகளுக்கு பிடிக்கும். … Read more

சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!!

Drink this drink to keep your body super cool in summer!!

சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!! தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டதால் உடலில் அதிகப்படியான சூடு உண்டாகும். சிலருக்கு அம்மை, சூட்டு கொப்பளம் ஏற்பட்டு அதிக பாதிப்பை உண்டாக்கும். இந்த உடல் சூட்டை முழுமையாக தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நன்னாரி சர்பத் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)நன்னாரி சிரப் 2)ஐஸ்கட்டி 3)எலுமிச்சை சாறு 4)நாட்டு சர்க்கரை 5)சப்ஜா சீட்ஸ் செய்முறை:- முதலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா … Read more

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!!

If you put incense in this herb sambrani which will increase the divine power at home!!

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!! தூப தீபம் போட கடையில் சாம்பிராணி வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து தூபம் போடுங்கள்.இதனால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெண் கடுகு 2)அருகம்புல் பொடி 3)வில்வ பொடி 4)பால் சாம்பிராணி 5)தேவதாரு தூள் 6)மருதாணி விதை 7)வேம்பு பொடி இவை அனைத்தும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும். ஒரு பொருளை … Read more

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 

just-do-this-only-except-for-eye-strain

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! கண் திருஷ்டி ஏற்பட்டால் தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை உண்டாகும். ஒரு சிலர் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைந்து விடுவார்கள். சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்கள் எட்ட வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். காரணம் இவர்களின் வளர்ச்சி மீது சிலருக்கு ஏற்படும் பொறாமை. அதுவே கண் திருஷ்டியாக மாறி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்கு மேலும் கஷ்டத்தை … Read more

உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!

உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!

உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!! கண்களை சுற்றி உள்ள கருவளையம் எளிதில் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை ட்ரை பண்ணவும். 1)காபி தூள் 2)தேன் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கண்களை சுத்தம் செய்யவும். … Read more

“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!!

"எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்" இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!!

“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!! கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பார்கள். காரணம் கண் திருஷ்டி ஒருவர் மீது பட்டால் அவரின் வாழ்க்கை வீழ்ச்சியை நோக்கி செல்லும். எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாது. உடல் சோர்வு, கை, கால் வலி அதிகளவு ஏற்படும். பணக் கஷ்டம், மனக் கஷ்டம் ஏற்படும். அடுத்தவரின் வளர்ச்சி பிடிக்காமல் கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுகிறது. … Read more

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “பணி ஆய்வாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 12 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் … Read more

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!! வயிற்றில் அல்சர், வாயில் புண், சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சனை, நாக்கில் வெள்ளை படலம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. சிலருக்கு காலை மாலை என இருவேளை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவது மட்டும் குறைந்தபாடில்லை. வாய் துர்நாற்றத்தால் அருகில் உள்ளவர்களிடம் பேசக் கூட தயக்கம் ஏற்படும். இதனால் நமது நம்பிக்கை முழுமையாக குறைந்து விடும். ஒரு சிலர் வாய் … Read more