“மஞ்சள் + பட்டை” போதும் சர்க்கரை நோயை உண்டு இல்லாமல் செய்து விடலாம்!
“மஞ்சள் + பட்டை” போதும் சர்க்கரை நோயை உண்டு இல்லாமல் செய்து விடலாம்! உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோய் ஏற்பட்டவரை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் உணவில் அதிக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மருந்து மாத்திரை இன்றி கட்டுக்குள் வைக்கும் வழி கொடுக்கப்பட்டுள்ளது. … Read more