மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மூலிகை உருண்டை – தயார் செய்வது எப்படி?

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மூலிகை உருண்டை - தயார் செய்வது எப்படி?

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மூலிகை உருண்டை – தயார் செய்வது எப்படி? இன்றைய உலகில் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.. கடந்த காலங்களில் தாத்தா பாட்டிக்கு இருந்த எலும்பு வலிமை கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு இல்லை. எளிதில் மூட்டு வலி, ஜவ்வு தேய்மானம், மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், எலும்பில் விரிசல்.. உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்… *முடக்கத்தான் … Read more

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க “வெந்தயம் + கருஞ்சீரகம் “.. இப்படி பயன்படுத்துங்கள்!

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க "வெந்தயம் + கருஞ்சீரகம் ".. இப்படி பயன்படுத்துங்கள்!

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க “வெந்தயம் + கருஞ்சீரகம் “.. இப்படி பயன்படுத்துங்கள்! இரத்த உறவுகள் மூலமாகவும், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் ஏற்படக் கூடிய சர்க்கரை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இதை இயற்கை வைத்தியம் மூலம் செய்வது சிறப்பு. தேவையான … Read more

கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..!

கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..!

கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..! தீர்வு 01:- *அரிசி மாவு *பால் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 4 ஸ்பூன் பால் கலந்து பேஸ்டாக்கி கை மற்றும் கால்களில் கருமை உள்ள இடத்தில் பூசி மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கை கால்களில் உள்ள கருமையை மறையச் செய்யலாம். தீர்வு 02:- *கடலை மாவு *மஞ்சள் தூள் … Read more

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..! 1)வீட்டில் கெட்ட காரியங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். கண்டதை நினைத்து வருந்தக் கூடாது. 2)அடுத்த வீட்டு விஷயங்களை நம் வீட்டில் உரையாடக் கூடாது. கெட்ட வார்த்தைகளை பேசக் கூடாது. 3)வீட்டில் பொருட்களை அலங்கோலமாக வைக்கக் கூடாது. வீட்டு தரையில் அழுக்கு படிந்து இருக்கக் கூடாது. 4)வீட்டு பூஜை அறையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நலன் பலன் கிடைக்கும். 5)வீட்டில் குங்குமம், அரிசி, … Read more

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..! உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு வலுவிழந்து விடும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு விரிசல், எலும்பு தேய்மானம் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும். இதை குணமாக்க இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். நிச்சயம் உரியத் தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்: *கோபுரம் தாங்கி செடி வேர் *கற்கண்டு செய்முறை ஒரு கைப்படி அளவு கோபுரம் தாங்கி செடி வேர் மற்றும் தேவையான அளவு … Read more

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்!

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்!

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்! மோசமான உணவு முறையால் பெண்கள் பலருக்கு கருவுறுதலில் சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு கருப்பையில் கரு தங்கி சில தினங்களில் கலைந்து விடும். சிலருக்கு கரு தங்காமலே போய்விடும். இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ… முருங்கை விதை – 100 கிராம் கருப்பு உளுந்து – 50 கிராம் வெந்தயம் – 25 கிராம் கல்யாண முருங்கை இலை – 1 கைப்பிடி … Read more

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்! *தண்ணீர் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும். *வாசனை மிகுந்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். *பசும் பாலை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் உடலில் நோயின்றி வாழ முடியும். *வாசனை மிகுந்த பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல நன்மைகள் கிடைக்கும். *வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். *பசுந்தயிரை கொண்டு அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு … Read more

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..! இன்றைய ஆரோக்கியமற்ற உலகில் உயர் இரத்த அழுத்தம்(BP) அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. உயர் இரத்த அழுத்தம்(BP) மருந்து, மாத்திரை இன்றி குறைக்க இயற்கை வழிகள் இதோ… தீர்வு 01:- *எலுமிச்சை சாறு *தேன் *உப்பு *தண்ணீர் செய்முறை… எலுமிச்சை சாறு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஒரு கிளாசில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, 1 ஸ்பூன் தேன் 1/4 ஸ்பூன் … Read more

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்கும் பணம் என்ற நிலையில் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பணம் தான் பேசுகிறது. இந்த பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும்… அதை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கத் தான் செய்கிறது. இவ்வாறு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருந்தும் நபர்கள்… வன்னி மர … Read more

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..! தற்காலத்தில் நோயின்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு… முன்பெல்லாம் உணவு மருந்தாக இருந்தது.. ஆனால் இன்று மருந்தே உணவு என்ற மோசமான நிலை வந்துவிட்டது. உச்சி முதல் பாதம் வரை உடலில் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை… உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல் போதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் தான் அதிகளவு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் எந்த ஒரு நோய் பாதிப்பும் … Read more