பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க! உங்களை பூரான் கடித்து விட்டால் அதன் விஷம் முறிய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம்மில் பலரையும் பூரான் கடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. பூரான் என்பது விஷப் பூச்சிகள் ஒன்றாகும். இது நம்மை கடித்து விட்டால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிவக்க தொடங்கி விடும். இந்த பூரான் கடித்த விஷத்தால் தான் இந்த … Read more

கல்லீரல் பிரச்சனையா? இந்த ஜூஸ குடிங்க!

கல்லீரல் பிரச்சனையா? இந்த ஜூஸ குடிங்க!

கல்லீரலின் வேலை என்ன நாம் உண்ணும் உணவை செரிமானப்படுத்தி தேவையான சத்துக்களை உறிஞ்சி மீதவற்றை வெளியேற்றுவது இதுதான் கல்லீரலில் வேலை. ஆனால் இந்த கல்லீரலில் பிரச்சினை வருகிறது ஏன்?   எளிதாக செரிமானமடையும் உணவுகளை நாம் சாப்பிடாமல் போவதனால், அது அதிக பலம் கொடுத்து செரிமானம் செய்கிறது. அதனால் கல்லீரலின் சக்தி குறைகிறது இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.   நேரம் தவறி சாப்பிடுவதும், அதிகமாக சாப்பிடுவதும் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதும் என பல்வேறு காரணங்களால் கல்லீரலின் … Read more

ராஜ மருந்து எது தெரியுமா?ஒரே மருந்தில் வியாதிகளிலிருந்து காக்கும்!

ராஜ மருந்து எது தெரியுமா?ஒரே மருந்தில் வியாதிகளிலிருந்து காக்கும்!

  ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! உடலை வியாதிகளில் இருந்து காத்து, வலுவாக்கும் தன்மை மிக்க, காய கற்ப மருந்துகளில், உயர்வாக கூறப்படுவது! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!   திரிபலா! “மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் … Read more

செலவே இல்லாமல் சர்க்கரையை குறைக்கலாம்!

செலவே இல்லாமல் சர்க்கரையை குறைக்கலாம்!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.   மூக்கிரட்டை இலையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது காடுகளில் ஆங்காங்கே இருக்கும். கிராமத்தில் … Read more

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..! பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் முதுகு வலி பிரச்சனையால் பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். நெடு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தால், வேலை அதிகம் செய்தல், எலும்பு பலவீனம் உள்ளிட்ட காரணங்களால் முதுகு வலி உண்டாகிறது. இதை குணமாக்க இயற்கை வைத்திய முறைகளை முயற்சிப்பது நல்ல பலனளிக்கும். தேவைப்படும் பொருட்கள்… *நெய் *கடலை மாவு *மிளகு *மஞ்சள் தூள் *காய்ச்சிய பால் *சாலியா விதை *பாதாம் … Read more

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா? 1)காகம், கிளி, கோழி ஆகியவை நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் பறந்தால் நல்ல சகுனம். நீங்கள் செய்ய உள்ள காரியங்கள் வெற்றியடையும் என்று அர்த்தம். 2)குரங்கு, கீரி, கழுகு ஆகியவை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக போனால் நல்ல சகுனம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அனைத்து சுப காரியங்களும் நடக்கும். 3)மனதில் ஒரு விஷயத்தை நினைத்தல் அல்லது பேசிக் … Read more

இதை சாப்பிட்டு பாருங்க ! உடல் எடை மளமளவென 10 கிலோ குறையும்!

இதை சாப்பிட்டு பாருங்க ! உடல் எடை மளமளவென 10 கிலோ குறையும்!

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைத்து அதனால் வேதனைப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் அதற்கென்று தேடிப்போய் மாத்திரைகள் மற்றும் புரோட்டின் பவுடர்கள் என காசை வீணாக்குகிறார்கள், ஆனால் நமது வீட்டு பொருட்களை வைத்தே மாதம் 10 கிலோ எடை குறையலாம் என்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது, அப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் இதனை தவறாமல் … Read more

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! இன்றைய உலகில் கணவன் மனைவி சண்டை என்பது சகஜமான ஒன்று தான். அடிக்கடி சண்டை, மனக் கசப்பு, கருத்து வேறுபாடு உள்ளிட்டவைகளால் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதனால் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது. கணவன் மனைவி ஒற்றுமை எனபது மிகவும் முக்கியம் ஆகும். சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வரவும். இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் … Read more

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் வாழக்கை சூழல் அவ்வாறு அமைவதில்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மீண்டும் கடன் வாங்கி கடனில் மூழ்கி விடுகின்றோம். இந்த கடன் பிரச்சனை தீர ஆன்மீகத்தில் வழி இருக்கின்றது. பஞ்சமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை முழுமையாக அகலும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்.. *பித்தளை தட்டு *பச்சைப்பயறு *நெய் *அகல் … Read more

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..! சளி தொந்தரவுக்கு மருந்து இல்லாத தீர்வு வீட்டு வைத்தியத்தில் உள்ளது. சளி பிடித்து எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த பானம் நிமிடத்தில் அடைபட்டு கிடந்த சளியை கரைத்து வெளியேற்றி விடும். இஞ்சி, இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய பொருட்களை வைத்து கசாயம் செய்து குடித்தால் சளி பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும். இந்த பொருட்களை வைத்து எவ்வாறு கசாயம் செய்யலாம் என்ற செய்முறை விளக்கம் … Read more