மூட்டு வலி, கை – கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்!

மூட்டு வலி, கை - கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்!

மூட்டு வலி, கை – கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்! பெரும் தொந்தரவாக உள்ள மூட்டு வலி, கை-கால் வலி, அண்மை குறைபாடு, எலும்பு சார்ந்த பாதிப்பை மருந்து இல்லாமல் குணமாக்கி கொள்ளும் இயற்கை வைத்திய குறிப்பு பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. *பாதாம் பிசின் *கருவேலம் பிசின் *முருங்கை பிசின் *இளவம் பிசின் பிசின் பொடி தயார் செய்யும் முறை… பாதாம், கருவேலம், முருங்கை, இளவம் ஆகிய நான்கு பிசின் … Read more

உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்!

உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் "முட்டை தீயல்" செய்து பாருங்கள்!

உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்! முட்டை கொண்டு தயார் செய்யப்படும் தீயல் கேரளாவில் பேமஸான உணவு ஆகும். இதை ருசியாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *முட்டை *கொத்தமல்லி விதை *பூண்டு *இஞ்சி *தேங்காய் துருவல் *தேங்காய் எண்ணெய் *கடுகு *மிளகாய் தூள் *உப்பு *சின்ன வெங்காயம் *கறிவேப்பிலை *மல்லி தூள் *கொத்தமல்லி இலை *புளி தண்ணீர் முட்டை தீயல் செய்வது … Read more

சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு!

சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு!

சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு! உடலை நோயின்றி வைத்துக் கொள்ளவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் பல காரணங்களால் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறோம். இதனால் விரைவில் நோயாளிகளாக உருவெடுத்து விடுகிறோம். உடலில் உள்ள அனைத்துவித நோய்களையும் குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும். சூப் செய்ய தேவைப்படும் பொருட்கள்… *சின்ன வெங்காயம் *தக்காளி *பூண்டு *மிளகு *சீரகம் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..! கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது. காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது. ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது … Read more

இந்த விஷயம் தெரிந்தால் இனி இந்த தோலை தூக்கி எறிய மாட்டீங்க!

இந்த விஷயம் தெரிந்தால் இனி இந்த தோலை தூக்கி எறிய மாட்டீங்க!

நாம் சாப்பிட்டுவிட்டு எப்பொழுதும் தோல்களை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இந்த பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள். இதில் உள்ள மருத்துவ பலன்களை கேட்டால் அசந்து போய் விடுவீங்க   மாதுளம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ரத்தம் சுத்திகரிக்கும். புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் மாதுளம் பழத்தை விட அதன் தோளில் அத்தகைய ஆக்சிடென்ட்கள் உள்ளதாக சமீபத்தில் ஆராய்ச்சிகள் வெளியாகி உள்ளது.   மாதுளம் பழத்தின் தோலை இப்படி சாப்பிடுவதன் … Read more

இதை பூசினால் கொசு கடிக்கவே கடிக்காது! வண்டுகடி கூட சரியாகும்

இதை பூசினால் கொசு கடிக்கவே கடிக்காது! வண்டுகடி கூட சரியாகும்

கற்பூரவள்ளி இலைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கற்பூரவள்ளி இலை மாபெரும் மகத்துவம் வாய்ந்தது. இந்த கற்பூரவள்ளி அதேபோல் இதில் ஒரு எண்ணெய் தயாரித்து உடம்பில் வலி இருக்கும் இடங்களில் தடவும் பொழுது வலிகள் மறையும். அதேபோல் இந்த எண்ணையை தேய்த்துக் கொண்டால் உங்களுக்கு கொசுக்கடிக்காது ஏனென்றால் இந்த வாசனை கொசுக்கு பிடிக்காது.   இது எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.   1. முதலில் கற்பூரவள்ளி இலைகளை 20 போல் … Read more

இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபம்!

இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபம்!

    ராவணன் குபேர பட்டிணத்துக்கு அருகே இருந்த நேரம், அந்த வழியாக குபேரனின் மருமகள் ரம்பா போய்க்கொண்டு இருந்தார்.   அவளை சிறை பிடித்த ராவணன் தகாத செயல்களை செய்ய ஆசைகொண்டார்.   “தான் நளகுபேரனின் மனைவி ரம்பா, குபேரனின் மருமகள் என்னை விட்டு விடுங்கள்” என்றார்.   நீ ஒன்றும் எனது மகன் இந்திரஜித்தின் மனைவி இல்லை. அப்படி இருந்தால் நான் உன்னை இங்கே இருந்து போகச் சொல்லி இருப்பேன் என்றார்.   தனது … Read more

15 நாட்களில் முழுமையாக தைய்ராய்டு சரியாகிவிடும்! இரண்டே பொருள்!

15 நாட்களில் முழுமையாக தைய்ராய்டு சரியாகிவிடும்! இரண்டே பொருள்!

  இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும்.   15 நாட்களில் முழுமையாக தைராய்டு குணப்படுத்தக் கூடிய இயற்கை முறை ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.இனிமேல் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும்.   தேவையான பொருட்கள்:   1. கொத்தமல்லி விதை- 4 ஸ்பூன் 2. மிளகு- 1 ஸ்பூன் 3. நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப   … Read more

இந்த பூவில் டீ தயாரித்து குடியுங்கள்! பல்வேறு பிரச்சனை தீரும்!

இந்த பூவில் டீ தயாரித்து குடியுங்கள்! பல்வேறு பிரச்சனை தீரும்!

காலையில் எழுந்தவுடன் பல்லை துலக்கிருமோ இல்லையோ டீ காபியை தான் மனம் தேடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபியில் உள்ள பாதிப்புகள் நமக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் ” “கிரீன் டீ” அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்   உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள ” கிரீன் டீ” உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் … Read more

அனைத்து சிலிண்டர் லீக்கேஜ் பிரச்சனைக்கு இந்த எண்ணை அழையுங்கள்! 10 நிமிடத்தில் சரிசெய்யபடும்;

அனைத்து சிலிண்டர் லீக்கேஜ் பிரச்சனைக்கு இந்த எண்ணை அழையுங்கள்! 10 நிமிடத்தில் சரிசெய்யபடும்;

உங்கள் வீட்டில் கேஸ் லீக் ஆகிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா கண்டிப்பாக இந்த எண்ணிற்கு அழைத்த உடனடியாக உங்களது சிலிண்டரின் லீகேஷ் பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள்.   உங்களின் கேஸ் லீகேஜி ஆகிறது என்றால் உடனடியாக எமர்ஜென்சிக்கு நீங்கள் உதவி என்னை அழைக்க வேண்டும் என்றால் இதுதான் அந்த உதவி எண்: 1906   இதற்கு அழைத்தால் ஒரு அதிகாரி பேசுவார்.   கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்பார். … Read more