இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

மகாபாரத போர் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அது ஒரு மகா காவியம். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் சொல்கின்றோம். இந்நிலையில் இறக்கும் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதில் சொல்லியது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   நூறு கௌரவர்களும் மற்றும் பீஷ்மரும் கர்ணனும் அவர்களது குருவும், துரியோதனிடம் நின்று அவனுக்காக போரிட்டார்கள். இப்படி அனைவரும் … Read more

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக ஒரே ஒரு பொருள் வைத்து உங்களது சர்க்கரை … Read more

வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

முக அழகு பெற வேண்டும் என்று எந்தப் பின்னும் விரும்பாமல் இருக்க மாட்டாள். ஆனால் என்னதான் நாம் முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்கடி நம்மை கரும்புள்ளிகள் கருமை முகப்பருக்கள் வந்து வந்து சேரும்.   பியூட்டி பார்லர்களை நம்பி போய் ஏமாற வேண்டாம். அற்புதமான குறிப்புகள் உள்ளன.அதனை தொடர்ந்து நீங்கள் செய்துவரும் பொழுது நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்கும். முக அழகிற்கு மட்டும் இல்லாமல் கழுத்தை சுற்றி கருமையான பகுதிகள் இருக்கும் … Read more

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more

அபூர்வ பூ, இதைக் கண்டால் விட்டு விடாதீங்க! அனைத்து நோய்களுக்கும் அருமருந்து!

அபூர்வ பூ, இதைக் கண்டால் விட்டு விடாதீங்க! அனைத்து நோய்களுக்கும் அருமருந்து!

ரோட்டு ஓரங்களில் கிடக்கும் இதை பார்த்தால் கண்டிப்பாக விட்டு விடாதீர்கள் அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக இதை செயல்படுகிறது. நாம் எவ்வளவோ நேரங்களில் ரோட்டு கடையில் விற்கும் தேங்காய் பூவை கடந்து சென்றிருக்கிறோம்  ஆனால் அதற்கு எவ்வளவு பெரிய பயன்கள் உள்ளது? என்று உங்களுக்கு தெரியுமா? உடம்பில் உள்ள பாதி நோய்களுக்கு மருந்தாக இந்த தேங்காய் பூ இருக்கின்றது.   இந்த தேங்காய் பூ ஒரு தேங்காய் நன்கு முற்றிய பிறகு கரு வளர்ச்சி அடையும் நிலைதான் தேங்காய் … Read more

பெண்கள் ஆண்களிடம் எதை ரசிப்பார்கள்?

பெண்கள் ஆண்களிடம் எதை ரசிப்பார்கள்?

ஆண்கள் பெண்களை பார்த்தாலே வட்டமிடும் அளவிற்கு என்னவெல்லாம் ரசிப்பார்கள் என்று தெரியும். அதை நாம் இப்பொழுது கூறத் தேவையில்லை. ஆனால் அது அனைவருக்கும் தெரிந்தது. பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக எதை பார்ப்பார்கள் எதை ரசிப்பார்கள் என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   1. முதலில் மிகவும் அழகாக நேர்த்தியாக உடை அணிபவரை பெண்களுக்கு பிடிக்கும்.  மிகவும் அழகாக நேர்த்தியான உடை அணிந்து வரும் ஆண்களை பெண்கள் ரசிப்பார்கள். 2. எந்த ஆடை அணிந்திருந்தாலும் அந்த … Read more

உடல் சோர்வு இடுப்பு வலி முடி உதிர்தல் பிரச்சனையா?? இதை மட்டும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு பாருங்க!!

Fatigue hip pain hair loss problem?? Just eat a handful of this!!

உடல் சோர்வு இடுப்பு வலி முடி உதிர்தல் பிரச்சனையா?? இதை மட்டும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு பாருங்க!! தற்போது ஏராளமானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் சோர்வு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உடல் சோர்வு மற்றும் இடுப்பு வலி பாடாய்படுத்தி விடும். ஏராளமான மாத்திரைகள் மருந்துகள் பயன்படுத்திய பின்னரும் இதற்கு முழுமையான தீர்வு கிடைத்ததா?? என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்று தான் வரும். மாத்திரை மருந்துகளால் முடியாதனவற்றை நமது உணவுப் பழக்கம் நமக்கு சரி செய்து … Read more

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்! சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். … Read more

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!! பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிறு வலியை குணப்படுத்தும் சொம்பருத்தி பூ டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்தும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ நம்முடைய உடலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. செம்பருத்தி பூ நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..?

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..?

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..? 1)கிழக்கு இந்திர திசையாகிய கிழக்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 2)மேற்கு வருண திசையாகிய மேற்கில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி … Read more