கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!

கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!

கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! கரூர் வைஸ்யா வங்கி(KVB) காலியாக உள்ள Relationship Manager – NRP (CASA) Account பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 24-12-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB) பணி: Relationship Manager – NRP … Read more

வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!!

வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!!

வேலை தேடி அலைந்து கொண்டு இருபவர்களா நீங்கள்? அப்போ இந்த வார்த்தையை 108 முறை சொன்னால் உடனடியாக பலன் கிடைக்கும்!! இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது. அதுவும் பிடித்த வேலை கிடைப்பது என்பது அரிதாகி விட்டது. அரசு வேலை, தனியார் வேலை எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டு இருக்கும் நபர்கள் … Read more

உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!! நம் அன்றாட சமையலில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தி கூடிய கறிவேப்பிலை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, விட்டமின் சி, ஏ, பி, இ. தினமும் கருவேப்பிலை தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. **இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் … Read more

முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

முடி உதிர்வு நின்று கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக வளர தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!! இன்றைய கால வாழ்க்கை முறையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். தலை முடி உதிரக் காரணம்:- *பொடுகு *தலை அரிப்பு *உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் *இரத்த சோகை *ஜீன் குறைபாடு *தலைமுடி வறட்சி *மன அழுத்தம் *முறையற்ற தூக்கம் தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *வாழைப்பழம் *தேன் … Read more

12 ராசிக்கான ராசிக்கல் மற்றும் அதிர்ஷ்ட நிறம் இவை தான்!!

12 ராசிக்கான ராசிக்கல் மற்றும் அதிர்ஷ்ட நிறம் இவை தான்!!

12 ராசிக்கான ராசிக்கல் மற்றும் அதிர்ஷ்ட நிறம் இவை தான்!! 1)மேஷ ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “பவளம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “சிவப்பு” ஆகும். 2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “வைரம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “வெண்மை” ஆகும். 3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “மரகதம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “பச்சை” ஆகும். 4)கடக ராசியினர் – இந்த ராசியில் … Read more

என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் நமது தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை வெறும் இரண்டு பொருட்களை வைத்து முற்றிலுமாக எவ்வாறு போக்குவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடுகுத் தொல்லை என்பது நம் தலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. இந்த பொடுகுத் தொல்லையை நீக்க பலவகையான … Read more

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழப்பதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, துரித உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள பட்டை, பூண்டு, மஞ்சள் தூள், தேன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கல்லீரலில் உள்ள … Read more

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியேற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை … Read more

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி உணவு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகளும், புதிதான நெல் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உண்ணப்பட்டு வருகிறது. அரசி சாதத்தில் இருக்கும் சத்துக்களை விட அதன் கஞ்சி தண்ணீரில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது. சிலருக்கு இந்த … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!! நம்மில் பலர் தீராத நெஞ்சு சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சாதாரண உருவாகும் சளி மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சு சளிக்கான அறிகுறி:- அதிக சளி, வறட்டு இருமல், தும்மல், நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு … Read more