நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!! இன்றைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு விட்டது.ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.எதிலும் கலப்படம்,இரசாயனம் என்று ஒரு உணவு பொருளை உண்பதற்கே யோசிக்க வேண்டி இருக்கு.இதனால் நாம் பார்த்து பார்த்து ஆரோக்கியமான உணவை சமைத்து உண்பதில் அக்கறை காட்டி வருகிறோம்.இந்த அக்கறையை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களுக்கும் காட்டுகிறோமா? என்றால் கேள்விக்குறி தான்.காரணம் தற்பொழுது நம் சமயல் அறைகளில் உபயோகப்படுத்தி … Read more

சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் - செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி? சர்க்கரை பொங்கல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக விழாக்காலங்களில் சர்க்கரை பொங்கல் செய்து கடவுளுக்கு படைப்பதை நம் முன்னோர் காலத்திலிருந்து வழக்கமாக உள்ளது. சரி வாங்க… எப்படி சர்க்கரை பொங்கல் சுவையாக செய்வது என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் பாகு வெல்லம் – 2 கப் முந்திரிப் பருப்பு – … Read more

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!! நம் வீட்டில் டேரா போட்டு கொண்டு நம்மை ஆட்டி படைத்து வரும் எலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.இதற்காக ரசாயனங்கள் கலந்த உயிருக்கு ஆபத்தான மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள எளிய பொருட்களை பயன்படுத்தி ஒரே நாளில் அனைத்து எலிகளையும் எமலோகம் அனுப்பி விடலாம்.இதனால் நமக்கு ஒரு பிரச்சனை ஒழியும். தேவையான பொருட்கள்:- *கோதுமை மாவு … Read more

இதை செய்தால் அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்கி விடும்! பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!

இதை செய்தால் அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்கி விடும்! பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!

இதை செய்தால் அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்கி விடும்! பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்! மழைக்காலம் வந்து விட்டாலே சளி தொல்லையும் கூடவே வந்துவிடும்.இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பானம் தயார் செய்து பருகுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.கீழே 2 செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.எது விருப்பமோ அதை பின்பற்றுங்கள்.சளி தொல்லை ஒரே நாளில் சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- துளசி இலைகள் – … Read more

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

தீராத கடன் பிரச்சனையா? அப்போ காமாட்சி விளக்கை இப்படி ஏற்றி வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! உங்களில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று இந்த கடன் பிரச்சனை.ஒரு முறை கடன் வாங்கி விட்டோம் என்றால் அதை அடைப்பதற்குள் உயிர் போய் வருவது போல் இருக்கும்.யாரும் வேண்டுமென்றே கடன் வாங்குவது இல்லை.சூழ்நிலை அவர்களை அந்த நிலைக்கு தள்ளி விடுகிறது.திடீர் உடல்நலக் குறைப்பாடு,கல்யாணம் என்று அனைத்திற்கும் கடன் வாங்கினால் தான் சரி செய்ய முடியும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் … Read more

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி?

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் "ஆனியன் டீ" - செய்வது எப்படி?

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி? ஹு இன்றைய வாழ்க்கை முறை கடந்த காலங்களை விட முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.உணவு முறையில் பெரும் மாற்றத்தை இன்றைய தலைமுறை சந்தித்து வருகிறது.பாஸ்ட் புட்,வறுத்த உணவு என்று புது புது உணவுகளை கண்டு பிடித்து நாக்கிற்கு ருசியாக உண்டு வரும் நமக்கு உடல் ஆரோக்கியத்தை பற்றி துளியும் கவலை இல்லை என்பது தான் நிதர்சனம்.கொழுப்பு நிறைந்த உணவு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,முறையற்ற தூக்கம் ஆகியவை நம் உடலில் … Read more

100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!

100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!

100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!! நம் முன்னோர்கள் நோயின்றி நீண்ட வருடங்கள் வாழ காரணம் அவர்கள் கடைபிடித்த இயற்கை வழி வாழ்க்கை முறைகள் தான்.சுத்தமான தண்ணீர், நிலம், காற்று என்று அனைத்தும் வாழ்நாளை நீடிக்கும் வழிகளாக அவர்களுக்கு இருந்தது. இப்பொழுது தான் உடல்நலம் சரி இல்லையென்றால் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் மாத்திரை, மருந்து இல்லாத அந்த காலத்தில் மனிதர்கள் மட்டும் எப்படி பல வருடங்கள் நோயின்றி வாழ்ந்தார்கள்.அவர்கள் … Read more

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் - சுவையாக செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி? கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் மிளிரும். தேவையான பொருட்கள் இறால் -1 கிலோ வெங்காயம் … Read more

பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!!

பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!!

பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!! உங்களில் பலருக்கு பிடித்த மாமிசத்தில் ஒன்று பன்றி.இந்த இறைச்சி மிருதுவாகவும்,அதிக கொழுப்பு அடுக்குகளை கொண்டதாகவும் இருக்கும்.உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள பன்றி இறைச்சி பெரிதும் உதவுகிறது.அதேபோல் இந்த இறைச்சியில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிகளவு இருப்பதால் இவை எலும்பு வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதப்படுகிறது. பன்றி இறைச்சியில் குழம்பு,சில்லி,வறுவல் என்று பல உணவுகள் தயாரித்து உண்டு வருவது வழக்கம்.மற்ற இறைச்சிகளின் சுவையை … Read more

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!!

தினமும் ஒரு பேரிச்சை உண்பதால் உடலுக்கு 5 வித நன்மைகள் கிடைக்கும்!! பாலைவன பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் பேரிச்சம் பழத்தில் அதிகளவு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் பழங்களில் ஒன்றாகும். இந்த பேரிச்சையை மற்ற பழங்களை போல் மரத்தில் இருந்து நேரடியாக பறித்து உண்ண முடியாது.இவை மரங்களில் இருக்கும் பொழுது உவர்ப்பு தன்மையை கொண்டிருக்கும்.இதனை இனிப்பு சுவைக்கு கொண்டுவர பதப்படுத்தப் படுகிறது.பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது.அதனோடு தாதுக்கள்,நார்சத்து, … Read more