ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி? நம் வீட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காயில் சட்னி, துவையல், குழம்பு என வைப்போம். உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், தேங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்துக்கு நல்லது. மேலும், தினமும் தேங்காயைச் சாப்பிட்டு வந்தால், உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதை தடுக்கும். தேங்காய் நம் உடம்பில் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவி செய்யும். தினமும் தேங்காய் சாப்பிட்டு … Read more

உங்களுக்கு முடி உதிர்தல் அதிகம் உள்ளதா!!! அதை தடுக்க இந்த இரண்டு பொருள்கள் போதும்!!!!

உங்களுக்கு முடி உதிர்தல் அதிகம் உள்ளதா!!! அதை தடுக்க இந்த இரண்டு பொருள்கள் போதும்!!!!

உங்களுக்கு முடி உதிர்தல் அதிகம் உள்ளதா!!! அதை தடுக்க இந்த இரண்டு பொருள்கள் போதும்!!!! நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனையான முடி உதிர்தல் பிரச்சனைக்கு வெறும் இரண்டு பொராள்களை வைத்து எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காய் என்பது ஆயுளை நீட்டிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நெல்லிக்காயுடன் ஒரு பொருள் சேர்த்து தலைக்கு பயன்படுத்தினால் முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்யலாம். பொதுவாக நாம் அனைவருக்கும் முடி உதிர்தல் … Read more

ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்!!! இதில் கேசரி எவ்வாறு செய்வது!!?

ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்!!! இதில் கேசரி எவ்வாறு செய்வது!!?

ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்!!! இதில் கேசரி எவ்வாறு செய்வது!!? உடலுக்குத் தேவையான பல நன்மைகள் தரக்கூடிய பீட்ரூட்டில் கேசரி எவ்வாறு செய்வது என்பது பற்றியும் பீட்ரூட்டில் உள்ள நன்மைகள் பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதில் பீட்ரூட் கிழங்கும் ஒன்று. இந்த பீட்ரூட்டை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். மேலும் உடலில் இரத்தம் அதிகரிக்கும். வயிறு வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் பீட்ரூட்டை சாப்பிட்டு வரலாம். வயிறு வலிக்கு நல்ல பலன் … Read more

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!? நம் உடலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியும் இந்த மூன்று விதமான முக்கியமான ஊட்டச் சத்துக்களை எவ்வாறு அதிகரிப்பது அது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நமது உடலுக்கு நன்மைகளை தருகின்றதா அல்லது தீமைகளை தருகின்றதா என்பதை அறியாமல் நாம் … Read more

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்!!

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்!!

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பாராத விதமாக விபத்தில் அடிபட்டு எலும்பு முறிவு விடும். மருத்துவ ஆய்வறிக்கையில் 10ல் 6 பேருக்காவது இந்த எலும்பு முறிவால் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் உடனே சரியாகிவிடும். ஆனால், பெரியவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவர்களுக்கு எலும்பு கூடுவது கொஞ்சம் சிரமம் தான். அப்படிப்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவிகள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம் – 1. கை எலும்பு … Read more

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்! பணம் சம்பாதித்தாலும் அவை நம் கையில் தங்காமல் ஏதோ ஒரு வழியில் செலவு வந்து கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை கடைபிடித்து பிடித்தல் போதும்.செல்வம் வீடு தேடி வரும். வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்: 1.வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைப்பதோடு சாமிக்கு பூ மாலை செலுத்தி வழிபட வேண்டும். 2.பணம் கொடுத்தல்,வாங்கலின் போது வீட்டு … Read more

மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற வெந்தயத்தை இப்படி பயன்படுத்துகள்! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற வெந்தயத்தை இப்படி பயன்படுத்துகள்! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற வெந்தயத்தை இப்படி பயன்படுத்துகள்! 100% ரிசல்ட் கிடைக்கும்!! நம்மில் பலருக்கு பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இதனால் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மாற்றம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை,புகை பிடித்தல்,மது அருந்துதல்,டீ,காபி அதிகம் பருகுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு இது போன்ற மஞ்சள் பற்கள்,ஈறுகளில் ரத்தம் கசிதல்,பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட … Read more

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே..

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே..

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே… ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல நூறு நூற்றாண்டுகளாக பல வழிகளை கண்டறிந்து தெரிவித்துள்ளனர். அந்த முறையில் மருத்துவ குணம் கொண்ட இலை தான் இந்த ஆடா தோடை இலை. இந்த இலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஆடுகள் தொடாத இலை என்பதால் இதனை ஆடாதோடை என்று சொல்கின்றனர். இந்தச் செடி சிறு செடியாகவும், மரமாகவும் வளரும். இதன் இலை … Read more

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!! நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள்.அவர்கள் வழியில் நாம் பின் தொடர்ந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி பெருமாளை வணங்க உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பலர் அசைவம் உண்ண மாட்டார்கள்.காரணம் என்ன என்று தெரியாமல் நாமும் காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகிறோம்.இதற்கு … Read more

வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்!

வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்!

வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்! சில நேரங்களில் வாய் துர்நாற்றம் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும்.இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே நாற்றம் வரும் நபர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பாலோ செய்து அந்த பாதிப்பை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்.பூண்டு,வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் அதிகம் உள்ளது.அதேபோல் பால்,இறைச்சி,மீன் உள்ளிட்டவற்றில் அதிக புரதம் உள்ளது.இவையனைத்தும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் … Read more