பெண்களே உங்களுக்கு முடி கொட்டுகின்றதா!!! அதை சரி செய்ய செம்பருத்தி ஒன்று போதும்!!!

பெண்களே உங்களுக்கு முடி கொட்டுகின்றதா!!! அதை சரி செய்ய செம்பருத்தி ஒன்று போதும்!!!

பெண்களே உங்களுக்கு முடி கொட்டுகின்றதா!!! அதை சரி செய்ய செம்பருத்தி ஒன்று போதும்!!! பெண்களுக்கு உள்ள முடி உதிரும் பிரச்சனையை சரி செய்வது எவ்வாறு, கூந்தலை நீளமாக வளர வைக்க என்ன செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றளவில் இருக்கும் பிரச்சனை கூந்தல் பிரச்சனை தான். சிலருக்கு முடி உதிர்வதாலும் கூந்தல் சேதம் அடைவதாலும் மன உளைச்சல் ஏற்படுகின்றது. அவர்கள் அனைவரும் முடி கொட்டுவதை நிறுத்த என்னதான் தீர்வு, கூந்தலை எவ்வாறு வளரச் … Read more

ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!?

ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!?

ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!? ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் இந்த பன்னீர் அல்வா எவ்வாறு தயார் செய்வது என்ன பொருள்கள் தேவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். பன்னீர் அல்வா செய்ய தேவையான பொருள்கள்… * பன்னீர் * பால் * சர்க்கரை * நெய் * ஏலக்காய் தூள் * பாதம் பருப்பு பன்னீர் அல்வா தயார் செய்யும் … Read more

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி?

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா - சுவையாக செய்வது எப்படி?

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி? ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரிய உணவு உள்ளது. எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அதன் ருசி மாறாது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரில் ஸ்பெஷல் உணவு என்றால் அது மக்கன் பேடா தான். மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்று சொல்லப்படுகிறது. பேடா என்றும் சர்க்கரை பாகு. நயமாக தொண்டை குழியில் செல்வதால் அதனை மக்கள் பேடா என்று அழைத்திருக்கிறார்கள். … Read more

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!?

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!?

பொட்டுக் கல்லை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!? பொட்டுக் கடலையை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொட்டுக் கடலையை நம் வீட்டில் சட்னி அரைக்க நாம் பயன்படுத்துவோம். இந்த பொட்டுக் கடலையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பொட்டுக் கடலையை நாம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு இரும்புச்சத்து, தாமிரம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த … Read more

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ - எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்? ஆவாரம் செடி தாவர வகையைச் சேர்ந்தது. ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் குணமடையும். இதன் இலை, பூ, பட்டை உடலைப் பலப்படுத்தும். ஆவாரம் இலை சரும அழகை பராமரிக்கும். ஆவாரம் பூ படவுர் வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வந்தால் முடி கருகருவென வளரும். … Read more

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒன்று சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன. சீரகம் உடலில் உள்ள நீர்சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித் தள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்கவும் சீரகம் உதவி செய்கிறது. வாசனைப் பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை … Read more

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!! இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் இன்னும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு வாங்கி உண்பார்கள்.இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். தேவையான பொருட்கள்:- *அரிசி மாவு – 1 கப் *பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன் *வெல்லம் – 1/4 கப் *நெய் – 1 டீஸ்பூன் *ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் *தேங்காய் … Read more

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது!

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது!

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது! நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் இட்லி,தோசை முக்கிய பங்கு வகிக்கிறது. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலை.இந்த இட்லி,தோசைக்கு சட்னி வகைகளில் நெறைய இருக்கின்றது.அதில் சிறந்த சுவையான சட்னியான வேர்க்கடலை சட்னி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வேர்க்கடலை – 250 … Read more

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!! பீர்க்கங்காய் தோல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.சொறி,சிரங்கு,புண், காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.கண் பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ர்க்கங்காய் தோல் சட்னியை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: *பீர்க்கங்காய் தோல் – ஒரு கைப்பிடி அளவு *கடலை பருப்பு – 1 … Read more

நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு - சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் இறால் மிளகு தொக்கு – சுவையாக செய்வது எப்படி? கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால்  உங்கள் சருமம் மிளிரும். தேவையான பொருட்கள் இறால் – 2 … Read more