காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கின்றதா! உடனே இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கின்றதா! உடனே இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கின்றதா! உடனே இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் செய்யும் வேலை சுமை காரணமாகவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் காரணமாகவும் நம் உடலில் எண்ணற்ற நோய்கள் தானாகவே உருவாகின்றது. அதனை சரி செய்ய நாம் பல்வேறு வகையில் மருந்துகளை எடுத்து வருகின்றோம். அந்த வகையில் ஒன்றுதான் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள்.இந்த பிரச்சனை பெரும்பாலும் வயது முதிர்ந்தோர்க்கு தான் ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு … Read more

நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்?

நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்?

நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்? பலருக்கும் தற்போது வரை நாட்டுக்கோழி முட்டை மற்றும் பிராய்லர் கோழி முட்டை ஆகிய இரு முட்டைகளிலும் எந்த முட்டையில் சத்து அதிகம் என்ற சந்தேகம் இருக்கும்.இந்த பதிவில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் பிராய்லர் கோழி முட்டை ஆகிய இரு முட்டைகளில் எதில் அதிக சத்து உள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஊட்டச்சத்தை பொருத்தவரையில் நாட்டு … Read more

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்க போறீங்களா? அப்போ இதை கவனிங்க!

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்க போறீங்களா? அப்போ இதை கவனிங்க!

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்க போறீங்களா? அப்போ இதை கவனிங்க! அண்மையில் பிளாஸ்டிக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணை வைத்து அதன் தரத்தை கண்டுபிடிப்பது எப்படி மேலும் எந்த வகை பிளாஸ்டிக் மனிதப் பயன்பாட்டிற்கு உகந்தது என்பதனை பற்றி தெரிந்து கொண்டோம்.அதேபோன்று இன்று இந்த பதிவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களை வைத்து அதன் தரம் மற்றும் எதை பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டில் பாத்திரங்கள் 304ss, 316 Ss,430ss போன்ற மூன்று … Read more

‘சீதா ராமம்’ பட நாயகி மிருணல் தாகூரின் அழகின் ரகசியம் இதுதான் !

'சீதா ராமம்' பட நாயகி மிருணல் தாகூரின் அழகின் ரகசியம் இதுதான் !

சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மிருணல் தாகூர், டப்பிங் செய்து ஒளிபரப்பப்பட்ட ‘இரு மலர்கள்’ சீரியலில் அம்மு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர். இந்த ஆண்டில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். 30 வயதாகும் இவரின் அழகின் ரசிகசியத்தை தெரிந்துக்கொள்ள பலரும் ஆசைப்படுகின்றனர், இந்த பகுதியில் இவர் அழகின் ரகசியத்தை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். … Read more

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! உடலில் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மூலமாக சரி செய்து கொள்ள முடியும். ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாம் பல்வேறு மருந்தை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து எவ்வாறு சரி … Read more

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவு முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.அன்றாடம் வாழ்வில் மாறி வரக்கூடிய உணவு பழக்கவழக்கங்களின் காரணமாக இதயத்துக்கு தேவையான சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போதிய உடற்பயிற்சி செய்யாததால் மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் ரத்த குழாயில் … Read more

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்! அத்திப்பழத்தில் உள்ள. நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அத்திப்பழம்மானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நாட்டு அத்தி சீமையத்தி என்று உள்ளது. நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள காலகட்டம் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு பலமாக உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது . அத்திப்பழத்தில் உள்ள சத்துகளான இரும்புச்சத்து, … Read more

மூன்று இலைகள் போதும் !தீராத மார்புச் சளி ஆஸ்துமா குணமாகும்!!

மூன்று இலைகள் போதும் !தீராத மார்புச் சளி ஆஸ்துமா குணமாகும்!!

மூன்றே இலைகள் போதும்! தீராத மார்பு சளி ஆஸ்துமா குணமாகும்!! சுவாசம் மண்டலம் நாம் உயிர் வாழ முக்கியமான இன்றியமையாத ஒன்று. நுரையீரல் தான் வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுத்து காற்றில் உள்ள ஆக்சிஜனை கொடுக்கக்கூடிய ஒரு முக்கிய உறுப்பு. இந்த சுவாசம் மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். நமது ஆயுட்காலம் நீடிக்கவும் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும் சுவாசம் மண்டலம் முக்கிய பங்கு வகிக்கும். எனவே இதனை பாதுகாப்பாக … Read more

உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?

உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?

பொதுவாக ஒரு மனித உடல் 55% முதல் 78% வரை நீரால் ஆனது, மூளை 73% நீரால் ஆனது. மூளை மட்டுமின்றி இதயம், எலும்புகள், தசைகள், தோல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற அனைத்து முக்கியமான உறுப்புகளும் தண்ணீரால் ஆனவை தான். அதனால் நாம் தின்தோறும் போதுமான அளவு தண்ணீரை அருந்த வேண்டியது அவசியம் ஆகும், அதனால் உங்கள் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட பெரியவர்கள் தினமும் குறைந்தது 3.7 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எந்த காலநிலையாக … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more