இந்த ஒரு பொருளை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கி விடலாம்!!

இந்த ஒரு பொருளை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கி விடலாம்!!

இந்த ஒரு பொருளை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கி விடலாம்!! இந்த காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை இருக்கும் பெரிய பிரச்சனை தூக்கமின்மை தான். வேலைப்பளு குடும்ப சூழல் ஆகிய மன அழுத்தங்கள் ஆகியவை ஒரு மனிதருக்கு நிம்மதியான தூக்கத்தை அளிப்பதில்லை. மேலும் அளவுக்கு அதிகமாக செல்போன் லேப்டாப் உபயோகம் செய்வதினாலும் தூக்கமின்மை ஏற்படும். மனிதனாக பிறக்கும் அனைவரும் கட்டாயம் ஆறு மணி நேரம் ஆவது நல்ல உறக்கத்தை எடுக்க வேண்டும். இல்லையென்றால் … Read more

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்! நாம் நம் வீட்டில் விளக்கேற்றுவதற்கென சில நாட்கள் உள்ளது அதனைத் தவிர மற்ற நாட்களில் விளக்கேற்றும் பொழுது நமக்கு எண்ணற்ற தோஷங்கள் ஏற்படுகின்றது அவ்வாறு எந்த தினங்களில் விலக்கி ஏற்றக்கூடாது என்பதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். உடன் பிறந்தவர்கள் மற்றும் பங்காளிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் காரியம் முடியும் தேதி வரை வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. … Read more

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்! உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஓர் உறுப்பு என்னவென்றால் அது சிறுநீரகமாகும். ரத்தத்திலிருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றி சிறுநீராக மாற்றி அதை வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் வேலை. சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமனிதனின் சிறுநீரகங்கள் ஒன்றறை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. புரத வளர்ச்சிதை மாற்றத்திற்கு பிறகு எஞ்சி இருக்கின்ற யூரிக் அமிலம்,அக்ஸலேடர்,பாஸ்பேட் போன்ற கழிவு பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் … Read more

தலையில் எண்ணெய் வைக்கும் போது தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்! முடி வேரோடு கொட்டும்!!

தலையில் எண்ணெய் வைக்கும் போது தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்! முடி வேரோடு கொட்டும்!!

தலையில் எண்ணெய் வைக்கும் போது தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்! முடி வேரோடு கொட்டும்!! முடியை பராமரிப்பதில் மிகவும் முக்கியமான ஒன்று தலையில் எண்ணெய் வைப்பது. அவ்வாறு தலையில் எண்ணெய் வைப்பது பல முறைகள் உள்ளது. அதனை மாற்றி செய்கையில் முடி உதிர்வு ஏற்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் தலையில் எண்ணெய்யை சூடு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு சூடு செய்த எண்ணையை தலையில் தேய்ப்பதால் அதன் சத்துக்கள் அனைத்தும் வேரில் நன்றாக இறங்கும். … Read more

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!!

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!!

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!! காபி பொடியை நாம் பாலில் கலந்து புத்துணர்வு தரும் பானமாக தான் அருந்தி இருப்போம். ஆனால் இது முகத்திற்கும் நல்ல மருந்து. காபி பொடி இருந்தால் போதும் இனி பியூட்டி பார்லர் போக தேவையில்லை. வீட்டிலேயே இதனை செய்து உங்கள் முகத்தை பளபளக்க செய்யலாம். தேவையான பொருட்கள்: பால், தேன் ,தயிர் ,எலுமிச்சை, மஞ்சள் ,கற்றாழை காபித்தூளை எடுத்து இதில் ஏதேனும் … Read more

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது! நமது உடலில் ஆண் பெண் இருவருக்கும் முடி இருப்பது சகஜமே. ஒரு சில ஆண்களுக்கும் ஒரு சில பெண்களுக்கும் மற்றவர்களைப் மற்றவர்களை விட வித்தியாசமான இடங்களில் ரோமங்கள் இருக்கும். அவ்வாறு இருந்தால் நல்லதா கெட்டதா என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு. முதலில் முகத்தை விட காது மட்டும் ஒரு சிலருக்கு பெரிதாக இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு விநாயகர் காது என்று … Read more

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்! இப்போது உள்ள காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. சிறியவர்கள் படிப்பு தேர்வுகள் என்ற பயத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் படிப்பில் கவனம் குறைவது, தேர்வில் மதிப்பெண் குறைவது போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. மேலும் பணிபுரிபவர்களுக்கும் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் மிகுந்த மன அழுத்தம் அடைகின்றனர்.இதோ … Read more

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்! ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப, குறைந்தது ஐந்து நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.   யம தீபம் தீபாவளிக்கும் முன்தினம் ஏற்றப்படுகிறது. இதனால் குடும்பம் விருத்தி, … Read more

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் ! திருமணமான தம்பதியர்கள் ஓரிரு மாதங்களிலேயே தான் கருவுற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேலும் அவர்கள் அவ்வாறு இல்லை என்ற பட்சத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியம் உடலமைப்பை பொறுத்தது. இருப்பினும் சில வழிமுறைகளின் மூலம் துரிதமாக கருவுறலாம். உடலுறவு பின் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் படுக்கையிலேயே படுத்துக் கொள்வது, கர்ப்பப்பை வாயில் நுழையும் விந்தணுக்களின் இயக்கத்தை எளிதாகிறது. மேலும் உடலுறவு … Read more

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்! தற்போதைய உணவு பழக்க வழக்கத்தினால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றன.அதிலும் முக்கியமாக கர்ப்பப்பை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மாதவிடாய் கோளாறு,கருப்பை நீர்க்கட்டி போன்ற பல்வேறு கருப்பைச் சார்ந்த பிரச்சனைகளால் திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பேறு எளிதில் கிடைப்பதில்லை. திருமணமான பெண்கள் பலரும் பல்வேறு மருத்துவமனைகளை ஏறி இறங்கினாலும் விரைவில் பயன் கிட்டாது.மேலும் பல்வேறு நாட்டு வைத்தியங்களையும் செய்து பலன் கிடைக்கவில்லையா ஒரே ஒரு … Read more