அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ! அதிமதுரம் பயன்கள்: சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் … Read more

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?! இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன. மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது.ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி … Read more

இட்லி தோசை பிரியர்களுக்கு! புதினா பொடி செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!

இட்லி தோசை பிரியர்களுக்கு! புதினா பொடி செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!

இட்லி தோசை பிரியர்களுக்கு! புதினா பொடி செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் காலை மற்றும் இரவு நேரங்களில் டிபன் போன்ற உணவை தான் உண்கின்றார்கள். இந்த டிபனில் முதன்மை பெற்றது இட்லி தோசை தான். தினமும் ஒரே மாதிரியான குழம்பு சட்னி போன்றவற்றை உண்பதற்கு பதிலாக புதிய வகையில் கொடிகளை பயன்படுத்தியும் இட்லி தோசையை சாப்பிடலாம். புதினா பொடி மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அந்த புதினாவில் தினமும் … Read more

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு! குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் … Read more

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ! அம்மை நோய்: அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பாடல்: இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆழமான கிணறு: ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று … Read more

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!

தன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி! இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னைப் போலவே இருக்கும் பொம்மையை கணவருக்காக பரிசளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக்ஷையர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,  அவரைப் போன்ற தோற்ற ஒற்றுமை கொண்ட ஒரு செக்ஸ் பொம்மையை கணவருக்கு பரிசளித்துள்ளார். சார் கிரே மற்றும் அவரது 28 வயதான கணவர் காலும் அவர்களின் இந்த செயலுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனர். இது சம்மந்தமாக பேசியுள்ள சம்மந்தப்பட்ட … Read more

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையான உடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக ஒவ்வொருவரும் தினசரி செய்ய வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, தூக்கத்தைப் போக்க ஆரோக்கியமற்ற காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடிப்போம். ஆனால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தூக்கம் கலைந்துவிடும் என்பது தெரியாது. மேலும் ஒரு மாதம் … Read more

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!   கடந்த 10 ஆண்டுகளாக அனைவரும் காலை உணவாக டிபன் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள். அந்த டிபன் என்னவென்றால் இட்லி தோசை ஊத்தாப்பம் வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் டாக்டர்களிடம் மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனைக்கு மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் … Read more

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்!

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்!

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்! இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ட்ரவர் ஹூர்ட்டன் என்ற இளைஞர் கட்டிப்பிடி வைத்தியம் செய்து செம்மையாக கல்லாகட்டி வருகிறார். நவீன உலகத்தில் மனிதர்கள் ஏகப்பட்ட உறவுச்சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் நண்பர்கள் மற்றும் காதலி ஆகியோரோடு அடிக்கடி சண்டை போடும் சூழல்கள் உருவாகின்றன. இந்நிலையில் இதுபோல பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கான பல்வேறு விதமான தெரபிஸ்ட்கள் இப்போது உருவாகி வருகின்றனர். அப்படி இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ‘cuddling … Read more

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த உலகின் வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர். உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது … Read more