சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!! கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும். பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள … Read more

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான கிரகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.யாருக்கு எந்த கிரகம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நவகிரகங்கள்: சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு,கேது ஆகியவை நவகிரகங்கள் ஆகும்.ராசிக்கு 4 ஆம் வீட்டு அதிபதி வீடுயோகம் தரக் கூடியவர்.கிரகம் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். 1)மேஷ ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சந்திரன். 2)ரிஷப ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் … Read more

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!!

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!!

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது.மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வது என்பது சவாலாக இருக்கிறது.காரணம் கோடை கால வெயில் கொளுத்தி எடுக்கிறது.இந்த வெயிலில் இருந்து தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியம் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்:- 1)சப்ஜா விதை 2)துளசி 3)புதினா இலை செய்முறை:- ஒரு கப் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்த்து ஒரு … Read more

உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!!

உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!!

உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!! பாம்பு என்ற சொல்லை கேட்டலே கண்ணில் பயம் வந்து விடும்.எப்பேர்ப்பட்ட வீரனும் பாம்பை கண்டால் அஞ்சத் தான் செய்வான்.பாம்பில் கட்டு விரியன்,சாரை,மலை பாம்பு,நாகம் என்று பல வகைகள் இருக்கிறது.பாம்புகள் புதர்,புற்றுகளில் அதிகம் வாழக் கூடியவை. அதேபோல் அடிக்கடி வீட்டிற்கும் வந்து பதுங்கி கொண்டு மக்களை படுத்தி எடுத்து விடும்.முன்பெல்லாம் கிராம புறங்களில் தான் பாம்பு நடமாட்டம் அதிகளவு இருந்தது.ஆனால் இன்று காடுகளை … Read more

பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!!

பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!!

பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!! உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மூலிகை மருதம்பட்டை.இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது.இதய அடைப்பை சரி செய்கிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது. இந்த மருதம்பட்டையோடு சீரகத்தை ஊறவைத்து காய்ச்சி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)மருதம்பட்டை 2)சீரகம் மருதம்பட்டை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.250 கிராம் … Read more

2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!!

2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!!

2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!! இரத்த சர்க்கரை நோய் குணமாக கொய்யா இலை சிறந்த தீர்வாகும்.இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை 2)தண்ணீர் 3)பட்டை துண்டு 4)வெந்தயம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு துண்டு பட்டையை போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரூஉ … Read more

மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!

மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!

மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! மருதாணி இல்லாமல் கைகளை அழகாக சிவக்க வைக்கும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)குங்குமம் 2)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி குங்குமம் கொட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சம் பழ சாற்றை குங்குமத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ஒரு பட்ஸ் எடுத்து குங்குமத்தில் நனைத்து விரல்களில் … Read more

வெயில் காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!! இல்லையேல் உங்களுக்கு தான் பிரச்சனை!!

வெயில் காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!! இல்லையேல் உங்களுக்கு தான் பிரச்சனை!!

வெயில் காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!! இல்லையேல் உங்களுக்கு தான் பிரச்சனை!! கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உடல் உஷ்ணம்,அம்மை,தோல் தொடர்பான பிரச்சனைகள்,வியர்வை நாற்றம் ஆகியவை அதிகளவில் ஏற்படும். வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறையும்.இதனால் மயக்கம்,வாந்தி,தலைவலி,உடல் மந்த நிலை ஏற்படும்.எனவே நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. காலையில் எழுந்த உடன் 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் … Read more

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை! கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடும்.காரணம் ஒருமுறை கடனாளியாகிவிட்டால் வாழ்வில் நிம்மதி,தூக்கம் போய்விடும்.சிறு தொகையாக இருந்த கடன் வட்டி மேல் வட்டி என்று பெரிய கடனாக மாறி விடும். தற்பொழுது மீட்டர் வட்டி,ராக்கெட் வட்டி என்று ஏகப்பட்ட வட்டிகள் வந்து விட்டது.விலைவாசி உயர்வு,குறைவான சம்பளம் போன்ற காரணங்களால் மக்களும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். வாங்கிய … Read more

முன் நெற்றி முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கண் கூடாக தெரியும்!!

முன் நெற்றி முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கண் கூடாக தெரியும்!!

முன் நெற்றி முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கண் கூடாக தெரியும்!! ஆணோ,பெண்ணோ முன் நெற்றி பகுதியில் முடி உதிர்தல் பாதிப்பு இருந்தால் இளம் வயதில் முதுமை தோற்றம் ஏற்பட்டு விடும்.இந்த முன் நெற்றி முடி உதிர்வு பாதிப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)சின்ன வெங்காயம் 3)கருஞ்சீரகம் 4)ஆவாரம் பூ 5செம்பருத்தி பூ 6)செம்பருத்தி இலை 7)வெட்டி … Read more