கசாப்பு கடையில் வேலை செய்தவர்!! பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை!!

Worked in a butcher shop!! Cut the woman into 50 pieces and killed her!!

ஜார்க்கண்டில்: திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்துக்கு திரும்பி உள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மேலும் அப்பகுதியைச் சேர்ந்த … Read more

உலகிலேயே முதன் முதலில் இணை செயற்கைக்கோள்.. ஏவ தயாராகும் இந்திய PSLV ராக்கெட் ..

India's PSLV rocket preparing to launch world's first satellite

இஸ்ரோ: “இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்”. இதன் முக்கிய நோக்கம், விண்வெளி தொழில்நுட்பத்தில் உள்ள மேம்பாடுகளை ஆராய்ந்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்துவது ஆகும். இஸ்ரோ உலக அளவில் “6வது” பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிலையில் “ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம்”, சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக “இணை செயற்கைக் கோள்களை” உருவாக்கி உள்ளது. இது “சூரியனின் ஒளி வட்ட பாதையை” ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு “புரோபா – 3” என்று … Read more

அமெரிக்கா  ஊழல் வழக்கில் அதானிக்கு தொடர்பில்லை!! கிரீன் எனர்ஜி பரபரப்பு தகவல்!!

Adani has nothing to do with the US corruption case Green Energy Exciting Information

Adani Green Energy Company:அமெரிக்க நாட்டில் நீதிமன்றத்தில் பதிவான ஊழல் வழக்கில் அதானியின் பெயர் இல்லை என தெரிவித்து இருக்கிறது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம். கடந்த சில தினங்களாக இந்தியாவில் அதானி ஊழல் வழக்கு செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது .அதாவது,இந்தியாவில் உள்ள மாநில மின் வாரியங்களுக்கு மின்சாரம் வழங்க அதானி குழுமம் 2,100  கோடி ரூபாய் வரை ஊழல் செய்து இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் புகார்கள் எழுந்து. மேலும் அதானி குழுமத்துடன் தொடர்பில் … Read more

சபரிமலை மண்டல சீசன்: கோவில் ஐதீகங்கள் மீதான சர்ச்சை.. கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகள்!!

Sabarimala Zone Season: Controversy over temple idols.. Security tightened!!

சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் கோடிக்கணக்கான பக்தர்களின் புனித யாத்திரை முக்கியமானதாகும். அய்யப்பன் கோவில் அலங்காரத்தில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஆர்கிட் வகை வண்ணப்பூக்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைகள் எழுந்தன. நீண்ட நேரம் வாடாமல் இருக்கும் காரணத்தால், இந்த பூக்களை அலங்காரத்தில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இதனை அய்யப்பன் கோவிலின் ஐதீக வழிமுறைக்கு எதிரானது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு, கோவில் அலங்காரத்திற்கு சமய விதிமுறைகளுக்கு ஏற்ப தகுந்த … Read more

“இந்த விஷயத்தில் இந்தியாதான் பெஸ்ட்”! எலான் மஸ்க் எதைப் பற்றிச் சொல்கிறார்?

"India is the best in this matter"! What is Elon Musk talking about?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் பிளேசில் இருப்பவர் “ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா” நிறுவனங்களின் தொழிலதிபரான “எலான் மஸ்க்”. தன்னுடைய அபார வளர்ச்சியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டதாகவும், ஆனால் கலிஃபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவு அடயவில்லை என்றும் கூறியிருக்கிறார். எக்ஸ் பக்கத்தில் உள்ள ஒரு பதிவிற்கு, அதாவது, … Read more

5 மாநிலங்களில் 35 நாட்களில் 5 கொலைகள்!! கல்லூரி மாணவியின் கொலை வழக்கில் மிரளவிட்ட  சீரியல் கில்லர்  பற்றிய அதிர்ச்சி பின்னணி!!

5-murders-in-5-days-in-5-states-shocking-events-of-the-serial-killer-that-scares

 கல்லூரி மாணவியின் கொலை வழக்கை விசாரித்த போது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சீரியல் கில்லர் செய்த கொலை பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வல்சாத் நகர போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு உரிய … Read more

போதும் கெளம்புங்க இனி நான் பாத்துக்குறேன்!! கேப்டன் பதவியினால் அதிர்ப்தியில் இந்திய ரசிகர்கள்!!

Indian fans are unhappy with the captaincy

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான தொடரில் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொண்டதால் கேப்டன் பதவி குறித்து கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் மோதிய முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்நிலையில் அடுத்த போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு 5 … Read more

இந்த திட்டத்தில் 50000 செலுத்தினால் போதும்.. 13 லட்சம் வரை வழங்கும் SBI வங்கி!!

Govt created (PPF) scheme.. Paying 50 000 only.. SBI bank offering 7.1% interest!!

சமீப காலங்களில் மக்கள் பலர் தங்கள் குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக இரவும்,பகலும் உழைத்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தங்களின் தற்போதைய செலவுகளால் பணத்தை சேர்த்து வைக்க முடிவதில்லை என்பதே சோகத்திற்குரிய விஷயமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்தால் SBI (PPF) திட்டம் உருவாக்கப்பட்டது. பொது சேமநல நிதியம்: (Public provident Fund) இது இந்தியாவின் … Read more

இந்திய கேப்டனை பலவீனப்படுத்தும் ஆஸ்திரேலியா!! முத்தையா முரளிதரனை தொடர்ந்து பும்ரா!!

australia-to-weaken-the-indian-captain

cricket: இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச்சு சரியானதா? அவரை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக பும்ரா முக்கிய வீரராக இருந்தார். இந்நிலையில் இவரை பலவீனப்படுத்த ஆஸ்திரேலியா மீடியா முயற்சி செய்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 … Read more

திடீரென இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை நிறுத்திய USA!! இரு படைகளுக்கும் வந்த முக்கிய விதிமுறைகள்!!

usa-stopped-the-israel-hezbollah-war

israel: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போரை நிறுத்தம் ஒப்பந்தம் மற்றும் சில விதிகளையும் விதித்துள்ளது அமெரிக்கா. இந்த போர் தொடக்கத்தில் இஸ்ரேல் காசா மீதான போரில்  ஹிஸ்புல்லா அமைப்பு காசாவுக்கு ஆதரவாக களமிறங்கியது. இந்த ஆதரவுக்கு காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் அமைப்பு தாக்குதலை அறிவித்தது. இந்த தாக்குதல் தற்போது வரை மோசமான நிலைக்கு முன்னேறி வரும் நிலையில் தற்போது இந்த போர் நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more