துளியும் இரக்கமின்றி பிறந்த குழந்தையை மூன்று வருடமாக டிராவில் அடைத்த தாய்!!
பிரிட்டன் நாட்டில் பிறந்த குழந்தையை மூன்று வருடங்களாக கட்டிலின் அடிப்பாகத்தில் உள்ள டிராவில் அடைத்து வைத்த கொடிய தாய். 2020 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தையை 2023 ஆம் ஆண்டு இறுதி வரை வீட்டில் உள்ள தன் கணவருக்கு கூட தெரியாமல் கட்டலின் அடியில் உள்ள டிராவில் மறைத்து வைத்த தாய். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை … Read more