துளியும் இரக்கமின்றி பிறந்த குழந்தையை மூன்று வருடமாக டிராவில் அடைத்த தாய்!!

The mother kept her newborn child in a draw for three years without mercy!!

பிரிட்டன் நாட்டில் பிறந்த குழந்தையை மூன்று வருடங்களாக கட்டிலின் அடிப்பாகத்தில் உள்ள டிராவில் அடைத்து வைத்த கொடிய தாய். 2020 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தையை 2023 ஆம் ஆண்டு இறுதி வரை வீட்டில் உள்ள தன் கணவருக்கு கூட தெரியாமல் கட்டலின் அடியில் உள்ள டிராவில் மறைத்து வைத்த தாய். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை … Read more

BSNL இன் அதிரடி ஆஃபர்!! ரூ.91 க்கு 60 நாட்கள் வேலடிடி!!

BSNL's Action Offer!! 60 days of work for Rs.91!!

பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்காக பலவிதமான புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரூபாய் 91 க்கு இரண்டு மாதம் அதாவது 60 நாட்கள் வேலிடிடியை வழங்கியுள்ளது. இந்த திட்டமானது ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் விட குறைந்த விலையில் சிறந்த திட்டமாக அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் பொருத்தவரையில் நெட்வொர்க் சம்பந்தப்பட்ட இன்னும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் சிக்னலுக்காக டவர்கள் … Read more

IRCTC இல் புதிய மாற்றம்!! கொண்டாடும் பயனர்கள்!!

NEW CHANGE IN IRCTC!! Celebrating Users!!

ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான அறிவிப்புகளை இந்திய ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பயணிகள் தங்களுடைய போர்டிங் ஸ்டேஷனை இலவசமாக மாற்றிக் கொள்ளக்கூடிய புதிய அப்டேட் ஆனது செய்யப்பட்டுள்ளது என்றும் IRCTC இல் தற்போது பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே தனது போர்டிங் ஸ்டேஷன் மாற்றக் கொள்கையை புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் பயணிகள் தங்கள் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் வசதியைப் … Read more

தாஜ்மஹாலில் பிரச்சனையை கண்டறிந்த வெளிநாட்டு நபர்!! விளக்கம் தெரிவித்த பாதுகாப்பு உதவியாளர்!!

Foreigner finds problem in Taj Mahal!! Security Assistant Explained!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நம் நாட்டிற்கு அழகுக்கு அழகு சேர்ப்பதை போன்று அமைந்துள்ள ஒரு பொக்கிஷமாகும். இந்தியாவில் இருக்கும் பலருக்கு இன்றுவரை தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவும் ஆசையாகவும் உள்ளது. இப்படித்தான் வெளிநாட்டில் உள்ள பலருக்கும். வெளிநாட்டில் இருக்கக்கூடிய பல சுற்றுலா பயணிகள் உலக அதிசயங்களில் ஒன்றான நம்முடைய தாஜ்மஹாலை காண அதிக அளவில் தற்போது படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போன்று உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நுராத் என்பவர் தனது … Read more

புயல் எச்சரிக்கை!! வானிலையைப் பொறுத்தே இயக்கப்படும் விமானங்கள்!!

Storm Warning!! Weather dependent flights!!

புயல் எச்சரிக்கையின் காரணமாக வானிலை நிலவரத்தினை பொருத்துதான் விமானங்கள் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாக தெரிவித்து இருக்கிறது. இன்று மற்றும் நாளை விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! ஊதிய உயர்வுடன் மேலும் ஒரு ஜாக்பாட்!!

A happy news for central government employees! Another jackpot with a pay rise!!

மத்திய அரசின் சார்பில் மக்களுக்குப் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் “8-வது பே கமிஷனின்” அறிவிப்பிற்காகக் காத்திருக்கின்றனர். இந்தப் பே கமிஷன் உருவாக்கப்பட்டப் பின்புதான் தற்போது உள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சம்பளம் குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 8-வது பே கமிஷன் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், இப்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டின்போது இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒப்புதல் அளித்தால் … Read more

திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

பிட்காயினில் 2010-ஆம் ஆண்டு வெறும் ரூ. 1000 போட்டிருந்தால் இத்தனைக் கோடி லாபமா! வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!

In 2010, Bitcoin was worth just Rs. If you put 1000 crores of profit! Shocking information released!

சமீப காலங்களில் “பிட்காயின்” என்பது பல மக்களிடையே பேசும் பொருளாக மாறிவிட்டது. பிட்காயின் என்பது 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை சடோஷி நகமோட்டோ என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர் யார் என்றும், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் எதுவுமே தெரியவில்லை. இது ஆரம்பக் காலகட்டங்களில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது பிட்காயினின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு வெறும் ரூ. 1000-ஐ முதலீடு செய்திருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்றும், அதில் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது பற்றியும் … Read more

“பான் கார்டில் பெரும் மாற்றம்! பழைய கார்டுக்கு மாற்றம் தேவையா? வருமான வரித்துறையின் முக்கிய அறிவிப்பு”

"Major Change in PAN Card! Old Card Need Change? Important Notice from Income Tax Department"

நாட்டின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் பான் (Permanent Account Number) கார்டு, வருமான வரி செலுத்தல் முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குத் தொடங்குதல் வரை பல தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அதிகபட்சமாக ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், தற்போது பான் கார்டு தொடர்பாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மத்திய அமைச்சரவை சமீபத்தில் “பான் 2.0” … Read more

உறவு கசந்து விட்டதா?? இதுதான் இப்போ நியூ ட்ரெண்டிங்!! அந்நிய நாட்டு மோகத்தால் அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் வேதனையான சுப்ரிம் கோர்ட்டு!!

The Supreme Court is saddened by the increasing cultural corruption due to the fascination with foreign countries!!

தற்போது அதிகரிக்கும் கலாச்சார சீர்கேடுகள் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உறவில் இருந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி ஆண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரிட்டிஷார் இந்திய நாட்டை விட்டு வெளியேறி சுதந்திரம் கிடைத்தாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் நம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அந்நிய நாடுகளின் கலாச்சார மோகமானது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடைகள் அணிதல் … Read more